easter songs

easter songs

easter songs lyrics

easter songs new

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

அல்லேலூயா அல்லேலூயா – Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை. 3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;வெண் ஆடை தூதன் செல்லுவான்;நாதர் கலிலேயா செல்வார், 4.பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரே!என் சமாதானம் உமக்கே! 5.உயிர்த்த நாதர் கண்டோமேஎன்றோரைத் தோமா கேட்டானே;நம்பான், சந்தேகங்கொண்டானே. 6.வா, தோமா, என் விலாவைப் பார்;இதோ, என் கைகள் கால்கள் பார்;நம்பு, சந்தேகம் தீர் […]

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே;தம் பெலனற்ற கையை நீட்டினார்;முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,‘என்னை

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai Read More »

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா – Amen Alleluya ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1.வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென் 2.சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென் 3.வேதம் நிறைவேற்றி

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

En meetpar uyirodirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே – En meetpar uyirodirukkaiyilae என் மீட்பர் உயிரோடிருக்கையிலேஎனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும்

En meetpar uyirodirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே Read More »

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் 1. இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே 2. இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை 3. நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை 4. சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் Read More »

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now

King of my life I crown Thee nowThine shall the glory beLest I forget Thy thorn-crowned browLead me to Calvary Lest I forget GethsemaneLest I forget Thine agonyLest I forget Thy love for meLead me to Calvary May I be willing Lord to bearDaily my cross for TheeEven Thy cup of grief to shareThou hast

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now Read More »

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics

வெற்றி சிறந்தாரே இயேசுவெற்றி சிறந்தாரே – 2மரணத்தை வென்றாரேபாதாளத்தை வென்றாரே – 2ராஜாதி ராஜாவாய் என்றென்றும்ஆளுகை செய்கின்றார் – 2– வெற்றி சிறந்தாரே ஓ ஹோ ஓ ஹோஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4 நீதிமானின் கூடாரத்தில்இரட்சிப்பின் கேம்பீர சத்தம்கர்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் – 2மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றது – 2– வெற்றி சிறந்தாரே ஆகாதென்று தள்ளினார்கள் என்னைஆக்கினீர் மூலைக்கல்லாககர்த்தரின் செயல் இதுவேகண்களுக் ஆச்சர்யமாக – 2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2–

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics Read More »

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version