E

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Lyrics:என் தேவையே நீர்தானையாஎன் ஏக்கமும் நீர்தானையா – 2 உம்மையே நான் நம்பியுள்ளேன் வெட்கம் அடைவதில்லைஉம்மையே நான் சார்ந்துள்ளேன் கைவிடப்படுவதில்லை பிரசன்னரே நீர் வேண்டுமே உம்மையே வாஞ்சிக்கிறேன் பிரசன்னரே நீர் போதுமே உம்மையே நேசிக்கிறேன் 1. இருளான நேரம் ஒளி மங்கும் வேளை ஒளியாக வந்தீரையா தனிமையின் நேரம் கதறிடும் வேளை உம் சமூகம் என் ஆனந்தமே 2. ஆகாமிய கூடாரங்களில்வசிப்பதை விரும்பிடேனே உம் சமூகத்தின் நிழலில் […]

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Read More »

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae சரணங்கள் 1. என் இரட்சகா! என் தேவனே!உம்மை சேர்ந்த நாள் இன்பமேஎன்னுள்ளத்தின் சந்தோஷத்தைஎங்குமே நான் ப்ரஸ்தாபிப்பேன் பல்லவி இன்ப நாள்! இன்ப நாள்!இயேசு என் பாவந்தீர்த்த நாள்!காத்து ஜெபிக்கக் கற்பித்தார்என்றும் சந்தோஷிக்கச் செய்தார்இன்ப நாள்! இன்ப நாள்!இயேசு என் பாவந்தீர்த்த நாள்! 2. வாக்குத்தத்தம் செய்திடுவேன்என் அன்புள்ள நாதருக்கே;அவரண்டை இருக்கையில்ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்பேன் – இன்ப நாள் 3. மா கிரியை நடந்ததால்கர்த்தரும் நானும் ஒன்றானோம்பின்

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae Read More »

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் எப்போதும் போதும் நீர் மட்டுமே நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2 பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2 கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லைகடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்கபெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க எப்போதும்….. அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2 காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் Read More »

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே MAARATHA NESAM|மாறாத நேசம்|Ennai Maravaatha Yesuve| என்னை மறவாத இயேசுவேஉங்க மாறாத நேசமே -2 கருவில் என்னை மறந்திருந்தால்பிறக்கும் முன்பே இறந்திருப்பேன் உறங்கும் பொழுது என்னைஉறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன் துரோகி என்னை மறந்திருந்தால்பாவியாகவே இறந்திருப்பேன் -2– என்னை மறவாத கலங்கும் பொழுதும் கதறும் பொழுதும் நீர் என்னை மறக்க வில்லை-2மனித அன்பு மாறும் பொழுதும் உந்தன் அன்பு மாறவில்லை -2 – என்னை மறவாத2உயிரின் மேலாய் அன்பு

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே Read More »

ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து

ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து என்னோடு நீர்… என்னோடு நீர் வந்து பேசும் (4)பேசும் தெய்வமே (4) உம் சித்தம் அறிந்திடவும்உமக்காய் வாழ்ந்திடவும்.(2)என்னோடு பேசும் என் வாழ்வை மாற்றும் என் தெய்வமே (2) ஜுவனுள்ள சபையில்ஜுவனுள்ள நாள் எல்லாம் (2)என்னோடு பேசும் சாட்சியாய் வாழஎன் தெய்வமே (2) ஆவியில் ஜெபித்திடவும் அனலாய் மாறிடவும்(2)என்னோடு பேசும்என்னில் வாரும்என் தெய்வமே (2) மாலையில் அழுகை என்றால்காலையில் அக மகிழ்வேன்என்னோடு பேசும் எனக்கின்பம் தாரும் என் நேசரே

ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து Read More »

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா என்ன சுகம் ஆஹா, என்ன சுகம் பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் 1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் 2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா Read More »

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae என் உயர்வின் காரணரேஎன் உயர்ந்த கண்மலையேஇப் பாரினில் நான் உம்மையேசார்ந்து வாழுவேன் -(2) நான் நிற்பதும் நிலைப்பதும்உந்தனின் கிருபையேமலைகள் விலகிடும்உம் அன்பு விலகாதே -(2) தேவனே என் தேவனேஎன்னை மறவாதேயும்உம்மை தான் நான் பற்றியேஇப் பூவியில் வாழ்வேனே உபத்ரவமோ வியாகூலமோதுக்கமோ மரணமோஎது வந்தாலும் இயேசுவின்பின்னே ஓடுவேன் -(2)ஆமேன்… Lyrics:en Uyarvin kaaranaraeen uyarntha kanmalaiyaeip paarinil naan ummayaesaarndhu vaazuven -(2) naan nirpadhum nalaipadhumundhanin kirubayaemalaigal

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae Read More »

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே எல்ஷடாய் எந்தன் துணை நீரேஎன் வாழ்வின் கேடகம் எண்ணில்லா நன்மைகள்என் வாழ்வில் செய்தீரேஎந்தன் வாழ்வின் பெலன் நீரே காலை தோறும் கிருபை பொழியும்கிருபையே ஸ்தோத்திரம்உந்தன் நாமம் எந்தன் இன்பம்உமது செட்டை அடைக்கலம் இம்மட்டும் என்னை காத்து நடத்தினஎபனேசரே ஸ்தோத்திரம்எந்த நாளும் கூட இருக்கும்இம்மானுவேலே ஸ்தோத்திரம் யேகோவாயீரே எந்தன் தேவைகள்பார்த்துக் கொள்வீரேஎந்தன் வாழ்வின் சமாதானமேயேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் யேகோவா ராஃப்பாஎந்த நாளும் எந்தன் பரிகாரிஎந்த நாளும்

Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே Read More »

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் Read More »

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம்

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம் என் ஆவி ஆத்மா சரீரம் உம் பாதம் அர்பணித்தேன் நான் பாவி தான் ஆனாலும் நீர் தூக்கி நிறுத்தினீர் ஆனந்தம் பேரானந்தம் பரலோகத்தில் பேரின்பம் உளையான சேற்றில் நான் மூழ்கி இருந்தேன் என்னை தூக்கி எடுத்தீரையா கன்மலைமேல் நிறுத்தி என்னை உறுதிபடுத்தி என் அடிகள் காத்தீரையா இருளான வாழ்வில் நிலையின்றி அலைந்தேன் ஒளிவீசச் செய்தீரையா பிளவுண்ட மலையில் என்னை மூடி மறைத்து பிரகாசம் தந்தீரையா

En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம் Read More »

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது விடியும் 1நிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண்போகாதென்றுகர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்நிறைவேறட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும் 2அற்புதங்கள் அடையாளங்கள்இன்று எங்கே? என்று கேட்டகிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2-எப்பொழுது விடியும் 3அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version