Pradhana Aasariyarae vol.2

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையாக சிந்தப்பட்டதே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே) தூரமான புறஜாதி எனக்கு சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே -2 ஜீவனுள்ள புதிய […]

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics Read More »

Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics

உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மையே நம்பி இருப்பேன்உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2என்னை நினைப்பவரேஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரேஎன்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும் உம்

Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics Read More »

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics Read More »

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics

தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை) முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்) திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே – 2தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை வாசலை தருபவரே தாவீதின் திறவுகோல் உடையவரே எனக்கு திறந்த வாசலை வாசலை

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics Read More »

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics Read More »

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர்

C Majகன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம்உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 விசாலமான இடத்திலே என்னைகொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்கரம் பிடித்து

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் Read More »

Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் song lyrics

உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2 என் இதயம் மகிழ்கின்றதுஎன் கொம்பு உயந்துள்ளது – 2பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2 மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2என்னை நினைத்தீர் நீர் மறவாமலே கனி கொடுப்பேன் நான் உமக்காகவே

Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் song lyrics Read More »

Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics

அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் – நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவுஉம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2 காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதம் இன்றி காப்பவரே -2 பெலன்

Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics Read More »

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics

வெற்றி சிறந்தாரே இயேசுவெற்றி சிறந்தாரே – 2மரணத்தை வென்றாரேபாதாளத்தை வென்றாரே – 2ராஜாதி ராஜாவாய் என்றென்றும்ஆளுகை செய்கின்றார் – 2– வெற்றி சிறந்தாரே ஓ ஹோ ஓ ஹோஓஹோ ஹ ஹோ ஹோ.. – 4 நீதிமானின் கூடாரத்தில்இரட்சிப்பின் கேம்பீர சத்தம்கர்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் – 2மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றது – 2– வெற்றி சிறந்தாரே ஆகாதென்று தள்ளினார்கள் என்னைஆக்கினீர் மூலைக்கல்லாககர்த்தரின் செயல் இதுவேகண்களுக் ஆச்சர்யமாக – 2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – 2–

Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics Read More »

Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics

எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரேயஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர் பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லாஉம் ஆவியல் செய்து முடிப்பீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியம் செய்து முடிப்பீர்சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்எவ்வழியாய் செய்து முடிப்பீர் Ethirpartha Mudivai Tharupavarae English

Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version