A

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா அனுபல்லவி குட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நார்மீறி – மகாதூர்குணப் பேயின் தந்திரத்தினால்தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்சுத்தகிறிஸ்தரசன் – தேவனுடசித்தன், அமைசிரசன், மாந்தர்களின்துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற – ஆச்சரிய சரணங்கள் 1. எருசலைநகர் மருவுங் கல்வாரிஎன்னப்பட்ட ஒரு மேடு; – அதில்ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்எங்களுக்காய்ப்படும் […]

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai Read More »

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில்

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் LYRICS ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்இயேசுவே உம் செயலேதோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் Read More »

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics: [தமிழ்] அன்பு அன்புஎன் இயேசுவின் அன்புகடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு ஆராதனை ஆராதனைஉம் அன்புக்கே ஆராதனை மாறாத அன்பு மறவாத அன்புமன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு தாயின் அன்பு தந்தையின் அன்புதாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு உயிரான அன்பு உயிர் தந்த அன்புஉன்னத அன்பு உண்மையான அன்பு ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்புகுறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு [ENGLISH] Anbu anbuEn

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Read More »

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)கொட மொளகா மூக்கிருக்கா ?திருதிருனு முழி இருக்கா ?தேங்கா சில் போல் பல் இருக்கா ?முள்ளம்பன்றி முடி இருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2) யானை போல காதிருக்கா ?பானை போல வயிறு இருக்கா?குட்ட காலு உனக்கிருக்கா ?குச்சி குச்சி கையிருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2)அநேக அடைக்கலான்

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி Read More »

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா அப்பா அப்பா இயேசு அப்பா எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா 1. தப்பா தப்பா நான் நடந்தேனப்பா தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா 2. செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா 3. நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்துநித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை 4. அப்பா அப்பா எங்க அப்பா புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு 5. எந்தன் மேல் வைத்த அன்பினாலே எத்தனையோ

Appa Appa Yesu Appa – அப்பா அப்பா இயேசு அப்பா Read More »

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்-2-அர்ச்சனை தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்-அர்ச்சனை உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்உமது மாட்சியை

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக Read More »

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு 

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  அடைக்கலம்  உனக்குண்டு ஆபத்து நாளிலே சுகமுண்டு கலங்காதே கலங்காதே காத்திடுவார் இயேசு என்றென்றுமே  மலை போல் சோதனை வந்தாலும் – அது பனிபோல் மறைந்தே போகும் புதிய வல்லமை நிரப்பும் – உன் உள்ளதை ஆறுதல் படுத்தும்  கொடிய நோய்கள் வந்தாலும் – அது நொடிப்பொழுதினில் மாறும் தேவ அக்கினி இறங்கும் – உன்னை உத்தம சாட்சியாய் நிறுத்தும்  அக்கினி நடுவில் நடந்தாலும்  – நீ எரிந்து போவதில்லை ஆழ்கடலினில் சென்றும் – நீ அமிழ்ந்து போவதே இல்லை  பேசும் தெய்வம் இயேசு – உன்னை உள்ளங்கையில் வரைந்தார் உள்ளம்

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு  Read More »

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்பாவியான எந்தன் நெஞ்சமே. 1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும்தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம்என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும்நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும். அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari Read More »

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom ஆராதிக்கக் கூடினோம்ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்வல்ல இயேசு நம் தேவன்என்றென்றும் அவர் நல் தேவன் தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதேமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கேமகிமை மகிமையே என் மனம் பாடுதே -2மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே சீயோன் பெலனே வெற்றி சிகரமேசேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையேகர்த்தர் இயேசு ராஜன்

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom Read More »

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே அளவில்லா ஆசீரால் நிறைந்தவளேஆண்டவரின் தாயானவளேதாழ்ச்சியுடன் உம்முன் செபிக்கின்றோம்அருள்நிறை செபமாலை சொல்கின்றோம் – (2) வேளை தாயே ஆரோக்கிய மாதவேஅண்டியே வந்தோம் அருள்புரிவாயே – (2) தனிமையில் வாழ்பவரின் அடைக்கலம் நீஅடிமையாய் இருப்பவரின் விடியலும் நீகடவுளின் அருளை கண்டடைந்தாய்மக்களை நலனால் நிரப்பிடுவாய்படைப்புக்களின் தாயே எமை படைத்தவனின் மாண்பேபடைப்பின் தாயே படைத்தவன் மாண்பேஅன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை) பாலையில் உழைப்பவரின் காவலும் நீவறுமையில் தவிப்பவரின் உயர்வும் நீஇறைவனை

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version