Gnanapaadalgal

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

வருவாய்! கருணா நிதியே!- புது வருடமதில் துதி 1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே இருதயம் ஆவியில் இலங்கி யொரு தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல் வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட 2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும் வேண்டிய வாறே விளங்கி வளர் ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா 3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே ஆதிபன் ஆவியின் அபிஷேகம் ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும் வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye Read More »

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida

Vazha Vaikka Vandharaiya Read More »

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும் Read More »

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும்தூய தேவ அன்பேஉன் சமாதானத்தின் உடன்படிக்கைகளைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் – இந்த

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த

(I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? முன் தாங்கிச் சுமக்கும் அவர் யார்? (II. மறுமொழி) 5. அவர்பின் செல்லுங்கள் கல்வாரிக்கே, அவர் பராபரன் மைந்தனே! 6. அவரின் நேசரே, நின்று, சற்றே திவ்விய முகம் உற்று பாருமே. 7. சிலுவைச்

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த Read More »

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே

1.தந்தை சுதன் ஆவியே ஸ்வாமியாம், திரியேகரே வானாசனமீதுற்றே எங்களுக்கு இரங்கும் 2 எங்களை நீர் மீட்கவும் ராஜாசனம் விட்டிங்கும் வந்தீர் ஏழையாகவும் கேளும் தூய இயேசுவே 3.பாவிகள் விருந்தரே பாதத்தழும் பாவிக்கே நேச வார்த்தை சொன்னீரே கேளும், தூய இயேசுவே 4.சீமோன் மறுதலித்தும், அவன் கண்ணீர் சிந்தவும் கண்டித்தீர் நீர் நோக்கியும் கேளும், தூய இயேசுவே 5.வாதைச் சிலுவைநின்றே இன்று பரதீசிலே சேர்வாய் என்றுரைத்தீரே கேளும், தூய இயேசுவே 6.நீசர் நிந்தை சகித்தீர் பாவிக்காய் நொறுங்குண்டீர் பாவமின்றித்

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே Read More »

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம்

1. விண் வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே; கிலேசம் பாடெல்லாம் இல்லாமல் போகுமே விஸ்வாசம் காட்சி ஆம் நம்பிக்கை சித்திக்கும் மா ஜோதியால் எல்லாம் என்றும் பிரகாசிக்கும். 2. தூதர் ஆராதிக்கும் மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் அங்கே ஒலித்திடும் சந்தோஷக் கீர்த்தனம் தெய்வாசனம் முன்னே பல்லாயிரம் பக்தர் திரியேக நாதரை வணங்கிப் போற்றுவர் 3. தெய்வாட்டுக்குட்டியின் கை கால், விலாவிலே ஐங்காயம் நோக்கிடின் ஒப்பற்ற இன்பமே! சீர் வெற்றி ஈந்ததால் அன்போடு சேவிப்போம்! பேரருள் பெற்றதால் என்றைக்கும் போற்றுவோம்

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம் Read More »

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார் பொன்னகர் செல்லும் பாதையில் பல் கோடியாய்ச் செல்வார் வெம் பாவம் சாவை இவர் வென்றார் போர் ஓய்ந்ததே செம்பொன்னாம் வாசல் திறவும் செல்வார் இவர் உள்ளே. 2. முழங்கும் அல்லேலூயா மண் விண்ணை நிரப்பும் விளங்கும் கோடி வீணைகள் விஜயம் சாற்றிடும், சராசரங்கள் யாவும் சுகிக்கும் நாள் இதே; இராவின் துன்பம் நோவுக்கு ஈடாம் பேரின்பமே. 3. அன்பான நண்பர் கூடி ஆனந்தம் அடைவார்; மாண்பான நேசம் நீங்காதே

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி Read More »

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு

1. மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும் உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும் ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே? 2. சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம் நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம் கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார் விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார். 3. கவலை தீர்ந்து காண்போம்

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு Read More »

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை

பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version