Amali Deepika

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்எப்போதும் என் வாயில் இருக்கும்எப்போதும் என் வாயில் இருக்கும்கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தருக்குள் என் ஆத்துமாமேன்மை பாராட்டும் என் கர்த்தருக்குள் என் ஆத்துமாமேன்மை பாராட்டும்சிறுமைப்பட்டவர்கள் அதை கேட்டு மகிழ்வார்கள் (2) – கர்த்தரை நான் கர்த்தரை நான் தேடினேன்அவர் செவிகொடுத்து என் கர்த்தரை நான் தேடினேன்அவர் செவிகொடுத்துஎல்லா பயத்துக்கும் என்னைநீங்கலாக்கிவிட்டார் (2) – கர்த்தரை நான் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்என் […]

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் Read More »

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை அறிந்து யுகம் பல முன்பே என்னை அறிந்து தாயின் கருவில் என்னை தெரிந்து வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே பாதைகள் எல்லாம் செவ்வையானது இருள் மறைந்து ஒளி பிறந்தது நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால் நீர் என் பட்சம் இருப்பதினால்எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை உம்மில் அன்பு கூறியதால்நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை கவலைகள் இல்லை ….கண்ணீர் இல்லை துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை Read More »

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee

LYRICS IN TAMIL பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார் சரணங்கள்(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேதாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேகலங்கிடாதே கைவிட நேசர் உன்னை அவரே கைவிடமாட்டார்உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார் பாதை காட்டி

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee Read More »

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

??????துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »

வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil

வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி 1.பாவியம் நம்மை ரட்சிகவேபாரினில் வந்த பரம நாதா-2உம்மை அல்லால் ஒன்றும் இல்லைஉம்மையன்டி நாங்கள் -2 -வெண்பனி 2.மனுலகை மீட்க மகிமையாகமனுவாய் உதித்தார் மாபரனே -2பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேபாலன் இயேசு பிறந்தார்-2 -வெண்பனி 3.மாரியின் மடியில் மைந்தனாகமகவாய் உதித்தரர் மன்னவனே -2உன்னையும் என்னையும் மீட்டிடவே உன்னதராய் பிறந்தார்-2 -வெண்பனி

வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil Read More »

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE SONG Christmas kondattamYesu pirantharaeHalle….. Hallelujah -2Aaa….Aaa jolly jollyOh…oh… Christmas Christmas -2Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 1: Vanathil thorum nachathiramYesuvin pirapai valikathiyathaeYesu piranthathinal santhosam vanthathuYesu piranthathinal samathanam vanthathu -2 Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 2: Christmas vanthalaeAnanthamae….. RachagarPirantharae santhosame -2Manitharae rachikavae yesu pirantharaeManitharin pavathaiNekka vantharae -2

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில் Read More »

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்

உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை மறவேனே நான்உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்உம்மை புகழ்வேனே நான் நீர் எனக்காகவே பிறந்தீர்நீர் எனக்காகவே ஜெனித்தீர்இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்துபோற்றும் அற்புத பாலனை _ஒரு போதும் 1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார் 2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய் 3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதேபாரின் பாவம் போக்கி நீர்

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான் Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார்

மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார் அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயமானவரே காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரேஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார் ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version