U

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2என் எல்லாமே ஐயா நீர் தானே – 2 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2எந்நாளுமே ஐயா நீர் தானே – […]

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku Read More »

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே உதவிட யாரும் இல்லையே என் இயேசய்யா உதவிட நாதி இல்லையே- 2உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்உதவுவாரற்று நான்திகைக்கின்றேன் கண்ணோக்கி என்னை பாருமே தேவா கருணையால் இறங்கிடுமே தனிமையின் அனுபவம்தினம்தோறும் பெரும் துயரம் இந்த நிலை மாறுமோஎன்று மனம் ஏங்குதே -2கண்ணோக்கி எனை பாருமே தேவா கருணையாய் இறங்கிடுமே தூங்காமல் இரவுகள்தினம் தோறும் கடருதே விழிகளில் நீர் துளிவிசாரிப்பார் யார் உண்டு -2இந்த நிலை மாறுமோகண்ணோக்கி பாருமேதேவா கருணையாய் இறங்கிடுமே மரணத்தின்

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே Read More »

Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக

Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக உயிரோடு ஓர் உயிராக ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவேஎன்னில் கரைந்த இயேசுவே எலும்போடு எலும்பாகஎன் சதையோடு சதையாகநரம்போடு நரம்பாக – என்இரத்தத்தில் இரத்தமாகஉடல் முழுதும் கலந்தீரேஉயிரிலும் கரைந்தீரே நினைவோடு நினைவானீர்என் கனவோடு கனவானீர்பேச்சோடு பேச்சானீர்- என்மூச்சோடு மூச்சானீர்என்னிலே என்னை தேடினாலும்உம்மை தான் காண கூடும் நீர் இன்றி ஒரு நொடியும்நான் வாழ்ந்திட கூடுமோநீர் இல்லா வாழ்வதனைநான் வாழ்ந்திட வேண்டுமோவாழ்வில் எதை இழந்தாலும்உம்மை இழந்திடுவேனோ எனக்காக உயிரை தந்துஉம் அன்பிலே

Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

Ummai Entrum Thuthippean – உம்மை என்றும் துதிப்பேன்

Ummai Entrum Thuthippean – உம்மை என்றும் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன்உள்ளளவும் துதிப்பேன்ஆவியோடும் உண்மையோடும்உம்மை துதிப்பேன்கெம்பீர சத்தத்தோடும்கைத்தாள ஓசையோடும்ஆரவாரத்தோடும்மை துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்எனது நிழலானீர் எனது துணையானீர் பாவம் அணுகா வாழ்வை தந்தீர்பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்எனது வாழ்வானீர் எனது பெலனானீர் சாதிக்க செய்தீர் உமக்காகத்தானேசதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானேஎனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர்  

Ummai Entrum Thuthippean – உம்மை என்றும் துதிப்பேன் Read More »

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்உனக்காக இயங்குகின்றது உலகம்உனக்காக இயங்குகின்றது உலகம்அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன் உனக்காக இயங்குகின்றது உலகம்The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2 பாடுகள் எல்லாமே மாறும்.2பரமனோடு உறவாடும் நேரம் நேரம்உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்குகின்றவர் சர்வ

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் Read More »

உம் பிள்ளையாக – Um Pillaiyaga

உம் பிள்ளையாக – Um Pillaiyaga Lyrics : Um PillaiyagaEnnaiyume EtrukondeereEn Belan NeereKottai NeereUmmai Naan Nambuvaen (x2) Ummai Nambuvaen (x4) Um Vasanam Paathaikku VelichamUmmai Naan NambuvaenPagalil megasthambham Raavil AkinistambhamUmmaiye Nambuvaen (x2) Ummai Nambuvaen (x4) En Thevaigalai SandipavareUmmai Naan NambuvaenPaathukaapavareThooki SumapavareUmmaiye Nambuvaen (x2) Ummai Nambuvaen (x4)

உம் பிள்ளையாக – Um Pillaiyaga Read More »

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyricsஉம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் 1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் 2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் ummodu Uravaadum Naeram Lyrics in English ummodu uravaadum naeramen

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Read More »

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கண்மலையே 1.பெருவெள்ளம் மதில்லை மோதிபெருங்காற்றும் அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே 2.செங்கடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே 3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்த வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணெயும்தருவது நீரல்லவோ

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் Read More »

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum Ulagor Unnai Pagaithidum NeramThigaiyadhae ManamaeUlagor Unnai Veruthidum NeramKalangadhae Manamae Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2) Malaigal VilagidumParvadham AgandridumEn Kirubaiyae SoolndhidumaeVilagadhu Kaathidumae X(2) Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2) Thaai Thandhai MarandhaalumNaan Unnai MaravaenaeEn Ullang Kaiyil VaraindhaenaeVilagadhu Kaathiduvaen X(2) Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2)

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum Read More »

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum

உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும் உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வழுவேன்நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம் உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்நீர் ஒருவரே என் வாழ்வின்

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum Read More »

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருதேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோவெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களேபூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரேஉலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோகர்த்தரின் ஜனமே பயப்படாதே மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம் தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம் ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம்

உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version