Joseph Aldrin

Joseph Aldrin songs
Joseph Aldrin Tamil songs
Joseph Aldrin Tamil christian songs
Joseph Aldrin Tamil christians songs

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான்நம்பி இளைப்பாறுவேன்நீர் துணையாய் இருப்பதனால் நான்என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனைஉறைவிடமே உமக்கு ஆராதனைஅடைக்கலமே ஆராதனைபுகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரேவலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான […]

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae Read More »

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும்

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) E Majஉம் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை-2தேவனாகிய கர்த்தாவேஉம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில்என்றென்றென்றும் வாழ்பவரே-2வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதேமகிழ்ந்து நீ களிகூறு-2பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குபெரிய காரியங்கள் செய்கிறார்களங்கள் நிரப்பப்படும்ஆலைகளில் வழிந்தோடும்-2அதிசயமாய் நம்மை நடத்திடுவார்திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்-2மீட்டு தருபவரே இயேசையா-2முன்மாரி மழையையும்பின்மாரி

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Read More »

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)பிரதான ஆசாரியரே யெஷுவா -8எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)என்றென்றும் பூரணப்படுத்தினீரேஎங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற (எபிரெயர் 4 : 16)கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வரகிருபை செய்தவரேஎங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே (யாத் 28 : 29)இதயத்தில் எங்களை பொறிந்தவரேநியாபக குறியாய் வைப்பவரேஎங்கள் பிரதான ஆசாரியரே பாவம்

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே Read More »

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்-karthar mel Nambikai vaikum

கர்த்தர் மேல் நம்பிக்கைவைக்கும் மனுஷன் நான்கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டமனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்அவரே என்னை ஆதரிப்பார்கர்த்தரையே நான் நம்பிடுவேன்ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல்என் இலைகள் பச்சையாய் இருக்கும்மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்வருத்தமின்றி கனி கொடுக்கும்என் வேர்கள் தண்ணீருக்குள்என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டுஎன் காலத்தில் கனியைக் கொடுப்பேன்இலையுதிரா மரம் போல் இருப்பேன்நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்உம் வேதத்தில் பிரியம் கொண்டுஅதை இராப்பகல் தியானிப்பதால் உயிரோடு வாழும் நாட்களெல்லாம்என்னை

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்-karthar mel Nambikai vaikum Read More »

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையாக சிந்தப்பட்டதே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே) தூரமான புறஜாதி எனக்கு சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே -2 ஜீவனுள்ள புதிய

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics Read More »

Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics

உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மையே நம்பி இருப்பேன்உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2என்னை நினைப்பவரேஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரேஎன்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும் உம்

Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics Read More »

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics Read More »

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics

தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை) முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்) திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே – 2தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை வாசலை தருபவரே தாவீதின் திறவுகோல் உடையவரே எனக்கு திறந்த வாசலை வாசலை

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics Read More »

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics Read More »

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர்

C Majகன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம்உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 விசாலமான இடத்திலே என்னைகொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்கரம் பிடித்து

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் Read More »

Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் song lyrics

உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2 என் இதயம் மகிழ்கின்றதுஎன் கொம்பு உயந்துள்ளது – 2பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2 மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2என்னை நினைத்தீர் நீர் மறவாமலே கனி கொடுப்பேன் நான் உமக்காகவே

Ummai Pola Ratchakar – உம்மை போல ரட்சகர் song lyrics Read More »

Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics

அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் – நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவுஉம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2 காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதம் இன்றி காப்பவரே -2 பெலன்

Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version