Srinisha

எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam

எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam பல்லவி எல்லாமேசுவே – எனக் கெல்லாமேசுவே அனுபல்லவி தொல்லை மிகு மிவ்வுலகில் – சுகமில்லையே சரணங்கள் 1. ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும்நாயனு மெனக்கன்பான ஞான மணவாளனும் – எல் 2. தந்தை தாய் இனம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகல யோக சம்பூரண பாக்கியமும் – எல் 3. கவலையிலாறுதலும் கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப்படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் – எல் 4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் […]

எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam Read More »

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே அழகே பூரண அழகேஎன் உயிரின் உயிரான இயேசுவேஇனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரேஉமக்கு நிகர் யாரும் இல்லையேநீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையேவருவேன் உம் சன்னதி தேடிமகிழ்வேன் உம் புகழை பாடி . 1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானேஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானேஉம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர்

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே Read More »

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆதியாகமம்யாத்திராகமம்லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள்ரூத் I சாமுவேல்II சாமுவேல்I இராஜாக்கள்II கொரிந்தியர் I நாளாகமம் II நாளாகமம் எஸ்றா நெகேமியாஎஸ்தர்யோபுசங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயாஎரேமியாபுலம்பல்எசேக்கியேல்தானியேல்ஓசியாயோவேல்ஆமோஸ் ஒபதியாயோனாமீகாநாகூம் ஆபகூக் செப்பனியாஆகாய்சகரியாமல்கியா  மத்தேயு மாற்குலூக்காயோவான் அப்போஸ்தலர் ரோமர் I கொரிந்தியர் II கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர் பிலிப்பியர்கொலோசெயர் I தெசலோனிக்கேயர் II தெசலோனிக்கேயர் I தீமோத்தேயுII தீமோத்தேயு தீத்துபிலேமோன் எபிரெயர்யாக்கோபு I பேதுருII பேதுரு I யோவான்II யோவான்III யோவான் யூதா வெளி Tamil Bible

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi Read More »

Tamil Christian Mashup | Ennil Adanga Sthothiram & Maravaar yesu |Srinisha Jayaseelan |Vinny allegro

Tamil Christian Mashup | Ennil Adanga Sthothiram & Maravaar yesu |Srinisha Jayaseelan |Vinny allegro எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவாஎன்றென்றும் நான் பாடுவேன்இந்நாள் வரை என் வாழ்விலேநீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும்அதின் கீழுள்ள ஆகாயமும்பூமியில் காண்கின்ற யாவும்கர்த்தா உம்மைப் போற்றுமே-எண்ணிடலங்கா அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்மனிதனின் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் – உன்னைஒரு இமைப் பொழுதிலும்மறவார் இயேசு மறவார் – உன்னைஉருவாக்கிய

Tamil Christian Mashup | Ennil Adanga Sthothiram & Maravaar yesu |Srinisha Jayaseelan |Vinny allegro Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »

ఓ యేసు నీ ప్రేమ – O Yesu Nee Prema

ఓ యేసు నీ ప్రేమ ఎంతో మహానీయముఆకాశ తార పర్వత సముద్ర-ములకన్న గొప్పది (2) ||ఓ యేసు|| అగమ్య ఆనందమే హృదయము నిండెనుప్రభుని కార్యములు గంభీరమైనవిప్రతి ఉదయ సాయంత్రములుస్తుతికి యోగ్యములు (2) ||ఓ యేసు|| సంకట సమయములో సాగలేకున్నానుదయచూపు నా మీదా అని నేను మెరపెట్టగావింటినంటివి నా మొర్రకు ముందేతోడునుందునంటివి (2) ||ఓ యేసు|| కొదువలెన్ని యున్నా భయపడను నేనెప్పుడుపచ్చిక బయలులో పరుండ జేయునుభోజన జలములతో తృప్తి పరచునాతో నుండునేసు (2) ||ఓ యేసు|| దేవుని గృహములో

ఓ యేసు నీ ప్రేమ – O Yesu Nee Prema Read More »

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும்தூய தேவ அன்பேஉன் சமாதானத்தின் உடன்படிக்கைகளைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் – இந்த

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே

பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்கவிண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமேசரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே சரணம் – 1 அழகும் மகனின் வரவே வரமோஅகிலம் செய்து புண்ணியமோஅமைதி முகத்தில் விடியலின் ஒளியோஅன்பின் முகவரி மண்குடிலோபாதை மாறும் மந்தையை மீட்டிடும்அன்பின் ஆயன் இதோஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்அளவில்லா இன்பத்தை கொண்டாடிடபாமரன் பாதங்கள் தேடி

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version