EBENEZER

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா கடிவாளம் போடுங்கப்பாஎன் கண்ணு ரெண்டும்உம்ம பார்க்கணும்நா உம்ம பார்க்கணும்நீங்க என்ன பார்க்கணும் என்னில் மக்கள் உம்ம பார்க்கணும் உலக இச்சை என்னில் இருந்துபோகணும்பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கைமுழுதும் வாழணும்– நா உம்ம பார்க்கணும் ஆவியின் கனி எனக்குநீங்க கொடுக்கணும்அதற்கேற்ற பாத்திரமாய்என்ன நீங்க வனையணும்– நா உம்ம பார்க்கணும்

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum யார் என்ன சொன்னாலும்நான் உம்மை நம்பிடுவேன்யார் விட்டு சென்றாலும்நான் உம்மை பின் தொடர்வேன்-2 மனிதர்க்கு முன்பாகஉம்மை நம்பும் ஒருவரையும்நீர் ஒருநாளும்வெட்கப்பட விடமாட்டீர்-2 மனிதர்க்கு முன்பாகநான் உம்மை நம்பிடுவேன்அந்த மனிதர்க்கு முன்பாகஎன் தலையை உயர்த்திடுவீர்-2 யோபுவின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதேயோசேப்பின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதே-2 அந்த கண்கள் முன்பாகமீண்டும் தூக்கி நிறுத்தினீரேவெட்கப்பட்ட மனிதர் முன்னேமேன்மைப்படுத்தினீரே-2உம்மை நம்பும் மனிதர்கள்அழிந்து போவதில்லை-மனிதர்கள் யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Read More »

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai

உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போலஉம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3 உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரே-2 வறண்டு போன வாழ்க்கையைசெழிப்பாய் மாறினீர்துக்கமான நாட்களைமகிழ்ச்சியாய் மாற்றினீர்-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரேஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆவியானவரே உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai Read More »

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ — 2எனக்காக உலகில் வந்தவரே எந்தன் பாவம் போக்க மரித்தவரே –2உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல உலகில் யாருமில்லை 1.சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ –2உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர் உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்(2) -எனக்காக 2.உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan Read More »

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Read More »

உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar

உன் தலையை உயர்த்துவார் உன்னை நிலை நிறுத்திடுவார்உன் தடைகளை தகர்த்திடுவார்உனக்கு முன்னே நடந்திடுவார்-2 புது கிருபைகள் புது நன்மைகள்இந்த ஆண்டிலும் காண செய்வாரேவாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை-2நீ தலை குனிந்து போவதில்லையே துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் உன்னை மறப்பதில்லை-2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை-2நீ தலை குனிந்து போவதில்லையே புது கிருபைகள் புது நன்மைகள்இந்த

உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar Read More »

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரேகசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்இனிய இசையாக வந்தவர் நீரே-2இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரேமனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரேஇன்று புதிய வாழ்வு

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Read More »

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசுகன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்ஆதி அந்தமான நித்திய தேவன்-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்கதேவ பாலன் பிறந்திட்டாரேமனிதர் நம்மை இரட்சிக்கவேமகிமை எல்லாம் துறந்திட்டாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 விண்ணில் தூதர் வாழ்த்திடவேமண்ணில் மேய்ப்பர் வணங்கிடவேஇருளில் மின்னும் நட்சத்திரமாய்நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம்

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version