best tamil christian songs lyrics

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3. […]

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics

அதி மங்கல காரணனே – Athi Mangala Karananae அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! 1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே 2.முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – எண்ணாமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் 3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நல் கோலம் இதோ Athi Mangkala KarananeThuthi Thangkiya Purananae

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics Read More »

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka 1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2.ஆ! உந்தன் (வ)நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் 3.மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் 4.நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் 1.Naan Ummaipattri RatchakaVeen Vetkkam AadaiyeanPearanbai KurithandavaNaan Saatchi Kooruvean

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka Read More »

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja 1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன் 2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் குமாரனே – இந்தசீயோனின் மாதுகள் தேடித் திரிகின்றசேதி கேளீரோ? 3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்கண் பூத்துப் போகுதே;- நீர்சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்நிறைவேறலாகுதே 4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மைநாடித் தேடுதே ; – இந்தநானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்தேடிவாடுதே 5.சாட்சியாக சுபவிசேஷம்தாரணிமேவுதே; – உந்தன்சாட்சிகளுடைய

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja Read More »

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி 1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன் Read More »

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும்

தீய மனதை மாற்ற வாரும் – Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே 1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய 2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய 3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் Read More »

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே 1.யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே 2.பரத்துக்கேறும் படிகள் போலவே

தேவனே நான் உமதண்டையில் – Devane Naan Umathandaiyil Read More »

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram Read More »

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலேகோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்குபங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம்

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,எப்பாவம் பயம் நீக்குவார். கர்த்தர் நம் பட்சம்கர்த்தர் நம்மோடுகர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்?யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்?யார் வல்லோர்? 2.திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால். 3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்நிலைக்கும், இது

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae Read More »

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே

என்னோடிரும் மா நேச கர்த்தரே – Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான்

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Read More »

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம் – Yesuvin Naamamae Thiru Naamam இயேசுவின் நாமமே திருநாமம் – முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதைநித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுசத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமைஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும்

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version