சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2உந்தன் நாமம் உயர்த்துவேன்உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரேமறவாமல் என்றென்றும் காப்பீரே-2இயேசு இராஜா வாழ்கவேஎன்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன்தாழ்விலும் போற்றுவேன்பெலத்திலும் போற்றுவேன்பெலவீனத்தில் போற்றுவேன்-3எந்நாளும் உம்மை நான்போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர் Sarva Vallavar NeeraeKanathirku Paathirar NeeraeThuthi gana magimayum OruvarukkeEnnaalum Ummai Naan […]

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae Read More »

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே சர்வ வல்லவரேஎன் பிரியம் நீரேசர்வ சேனைகளின் கர்த்தரேஜீவ அப்பம் நீரேமணவாளன் நீரேஅன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2) 1) ஆதியும் அந்தம் நீரேஅல்பா ஒமேகா வுமேவழியும் சத்தியம் நீரேஜீவனின் அதிபதியே(2)மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும் வருபவரே நன்றி ஐயாஉம்மை உயர்த்தியே பாடுவேன் நான்(சர்வ வல்லவரே) 2) சாரோனின் ரோஜா நீரேமூலைக்கு தலைக்கல் நீரேஎன்னை மீட்கும் பரிசுத்தரேமாறா என் மானேசரேமரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும்

Sarva Vallavarae – சர்வ வல்லவரே Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale

சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த விண்ணொளியை வானத்தின் எல்கையை வகுத்தவரை சர்வ சத்துவ வியாபகரை சந்திர சூரியன் ஒளி தரவே சக்தியை தந்தவரே அதிசய நாமத்தை அணிந்தவராய் புதிதான இதயத்தை தருபவரே பரிசுத்த தந்தையின் முன்னிலையில் பரிந்து பேசுவோரை Sangeethame PaadungaleMeetpar Yesennum Deva Mainthanai Munnanayil Thoongum Paal NilavaiMunnorin Paavathin ParigariyaiAanirai Soozha PunnagaikumAanandha Vinnoliyai Vaanathin Elgaiyai

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale Read More »

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi

சர்வ லோகத்தின் அதிபதியேஎந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்எல்லாமே நீர்தானய்யாஎன் பெலனும் அரணும் கோட்டையும்துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா துதி உமக்கே தேவா துதி உமக்கேவிண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2 1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனேசகல அதிகாரம் உடையவரே-2சத்தியம் நிறைந்த மகத்துவரேபாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே 2.சதா காலமும் வாழ்பவரேமரணமே இல்லாதவரே-2மரணத்தையே வென்றவர்சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Read More »

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae

சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? 1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே 2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன் Lyrics:Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil konda anbengae Unnai Raththalae MeettukondaenUn kayamellam Aattrivittaen Aanaalum yaeno en

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae Read More »

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam Read More »

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேசாத்தான் தொடாமல் காப்பீரே ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 4.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Read More »

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics

Song lyricsசமாதானம் உண்டு பண்ணும் தகப்பனேஎனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா 1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2 2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2 3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவேஇந்த

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics Read More »

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae

சரணங்கள் 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும்சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் பல்லவி வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில்வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனேதேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும்இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும்கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும்கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம் 3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமேதயவு தாழ்மை யினாவி தந்தருள

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version