சா

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami 1.சாந்த இயேசு சுவாமி,வந்திந்நேரமும்,எங்கள் நெஞ்சை உந்தன்ஈவால் நிரப்பும். 2.வானம், பூமி, ஆழிஉந்தன் மாட்சிமைராஜரீகத்தையும்கொள்ள ஏலாதே. 3.ஆனால், பாலர் போன்றஏழை நெஞ்சத்தார்மாட்சி பெற்ற உம்மைஏற்கப் பெறுவார். 4.விண்ணின் ஆசீர்வாதம்மண்ணில் தாசர்க்கேஈயும் உம்மை நாங்கள்போற்றல் எவ்வாறே? 5.அன்பு, தெய்வ பயம்,நல் வரங்களும்சாமட்டும் நிலைக்கஈயும் அருளும். 1.Saantha Yeasu SwamiVanthinnearamumEngal Nenjia UnthanEevaal Nirappum 2.Vaanam Boomi AazhiUnthan MaatchimaiRaaja ReegaththaiyumKollla Yealaathae 3.Aanaal Paalar PontraYealai NenjaththaarMaatchi Pettra UmmaiYearga […]

சாந்த இயேசு சுவாமி – Saantha Yeasu Swami Read More »

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane

1 . சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ !தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஐயோ ! நன்மையை தீமையென்று சொல்பவனே ஐயோ ! கப்பர் நகூமே ! பெத்சாயிதாவே ! கோரோசீனே ! ஐயோ ! ஐயையோ ! உனக்கு ஐயையோ ! 2 . லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஐயோ ! தனக்குத் தானே ஞானியென்று சொல்பவனே ஐயோ !மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஐயோ ! பொய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane Read More »

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics

சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics Read More »

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer song lyrics

சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்… ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…ஆராதனை இயேசுவுக்கேஆராதனை உமக்கே… மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரேதம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்.. நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer song lyrics Read More »

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும், தோன்றும் ஒலிவடி வாரம்,-போக வேண்டும் அரைமைல் தூரம்,-நடு ராவினில்பதி னோரொருவரோடு ஏகினார் கெத்செ மேனே நோக்கியே, நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ ரைத்துணை கொண்டாரந் நேரம். 2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில் நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர் கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும் சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே, சக்தி முற்றிலும் அற்றுப்போகவே, சாடினார் முகம் குப்புறத்தூளிலே சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து தேற்றினான் அங்கொரு

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel Read More »

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai vida neer Azhagu

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகுபள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2 1.உருவங்கள் கலையாமல்சாயலும் சிதையாமல் – 2என்னை பாதுகாத்த அழகின் அழகேஎன்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரேபரலோகம் என்னை சேர்க்கபாவியை தேடி வந்தவரே 2 சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல உம்

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai vida neer Azhagu Read More »

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics

சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்அன்பின் தேவன் மறக்கமாட்டார்ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மாறா தேவனின் புதுகிருபைகாலை தோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டுபாசமாய் செல்ல யார்தானுண்டுதாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் Saaronin Roja IvarPariboorana Azhagullavar Anbu Thozhan enbenAatrum Thunaivan enbenInba

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics Read More »

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja 1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன் 2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் குமாரனே – இந்தசீயோனின் மாதுகள் தேடித் திரிகின்றசேதி கேளீரோ? 3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்கண் பூத்துப் போகுதே;- நீர்சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்நிறைவேறலாகுதே 4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மைநாடித் தேடுதே ; – இந்தநானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்தேடிவாடுதே 5.சாட்சியாக சுபவிசேஷம்தாரணிமேவுதே; – உந்தன்சாட்சிகளுடைய

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja Read More »

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்   Saronin rojave pallathakin leeleiye ullathin neasame yesu en piriyamae Aathuma nesare um nesam inbamae poorna roobamae pazhuthontrum illaye varuvenentru uraithavari seeikram varugirar

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version