Srinisha

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி 1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள் […]

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன் Read More »

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai

தாசரே இத்தரணியை அன்பாய் – Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்துதமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai Read More »

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics

எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே 1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும் 2. தந்தை தாயினம் ஜனம்பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகலயோகசம்பூரண பாக்யமும் 3. கவலையிலாறுதலும்கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப் படுக்கையிலேகை கண்ட ஒளஷதமும் 4. போதகப் பிதாவுமென்போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங்கூட்டாளியுமென் தோழனும் 5. அணியு மாபரணமும்ஆஸ்தியும் சம்பாத்தியமும்பிணையாளியும் மீட்பருமென்பிரிய மத்தியஸ்தனும் 6. ஆன ஜீவ அப்பமும்ஆவலுமென் காவலும்ஞான கீதமும் சதுரும்நாட்டமும் கொண்டாட்டமும் தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics Read More »

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம் – Yesuvin Naamamae Thiru Naamam இயேசுவின் நாமமே திருநாமம் – முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதைநித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுசத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமைஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும்

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics Read More »

Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ஆவாய்உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய்எனது வலிமையும் நீ ஆவாய்எனது அரணும் நீ ஆவாய்எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய்எனது மொழியும் நீ ஆவாய்எனது மீட்பும் நீ ஆவாய்எனது உயிர்ப்பும் நீ ஆவாய். நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத

Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics Read More »

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics

குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும்

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics Read More »

Aananthamae Jeyaa Jeyaa ஆனந்தமே ஜெயா ஜெயா

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

Aananthamae Jeyaa Jeyaa ஆனந்தமே ஜெயா ஜெயா Read More »

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில்

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar Maraivil பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில் Read More »

Thirupaadham nambi vandhen lyrics

திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பை கண்டைந்தேன்தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரைத் தேற்றிடுமேசிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்இன்னல் துன்ப நேரத்திலும்கருத்தாய் விசாரித்து என்றும்கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்லமன வேண்டுதல் கேட்டிடும்எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேஇயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும்உமக்காக யாவும் சகிப்பேன்உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தேஉண்மையாய் வெட்கம் அடையேன்தமது முகப் பிரகாசம்தினமும் என்னில் வீசிடுதே சத்துரு

Thirupaadham nambi vandhen lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version