New Year songs

Tamil Christians New Year Songs Lyrics

New Year Tamil Christians songs

நேசரே என் நேசரே

Song Title: நேசரே என் நேசரே Lyrics: Pastor. Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church நேசரே என் நேசரே உம் மார்பில் சாய்ந்திடுவேன்! சாய்ந்திளைப்பாறிடுவேன்! என் நேசமே என் பாசமே என் அன்பரே என் இன்பரே! உம் மார்பில் சாய்ந்திடுவேன்! சாய்ந்திளைப்பாறிடுவேன்! அன்னையே  என் தந்தையே உம் அன்பில் திளைத்திடுவேன்! உங்க அன்பில் திளைத்திடுவேன்! உந்தன் அன்பின் ஆழம் என்ன அகலம் ,நீளம் என்ன உயரம் என்ன வென்று அறியேனே! உம் அன்பில் திளைத்திடுவேன்! […]

நேசரே என் நேசரே Read More »

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால்

நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும் நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2 தனியே நான் நின்றிடுவேன் துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2 நீர் வேண்டும் என் வாழ்வினிலே நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2 1.புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2 வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன் வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 –

Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால் Read More »

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா… சிங்கத்தின் குகையில் போட்டாலும் சிங்கம் சேதப்படுத்தவில்லை அக்கினி நடுவில் நடந்தாலும் எரிந்து போவதில்லை சிங்கத்தின் வாயைக் கட்டினார் அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போது சிறையே அதிர்ந்தது சீறிடும் புயலில் சீடர்கள் படகில் சீற்றம் அடங்கியது சிறைத்தலைவனை இரட்சித்தார் சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் Read More »

என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga

lyricsஎன்னில் அடங்கா கிருப தந்தீங்கஎன் ஆயுசு நாள பெருக பண்ணீங்க என் சாபத்த எல்லா செதரடிசீங்கஎன் பாவத்த எல்லாம் பதறடிசீங்க கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க என்ன தாங்குறீங்க என்ன தேற்றுறீங்கஎன்ன உயர்த்துறிங்கஓளி ஏத்துறிங்கஎன்ன ஏந்துறீங்க என்ன சுமக்குறீங்க என்ன விடுவிசீங்க வழி நடத்துனீங்க என்னில் அடங்கா கிருப தந்தீங்கஎன் ஆயுசு நாள பெருக பண்ணீங்க Charanam உயர் மலைகளும் கண்மலை போல நிமிர்ந்து நிக்குற

என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga Read More »

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்ததுகாலங்கள் அவரதே நேரங்கள் அவரதே கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம் நன்றி நன்றி சொல்லி பாடுவோம் ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2மே காட் பிலெஸ் யு ஆல் -2 பஞ்சம் பசி வறுமை எல்லாம் பறந்துபோகுமே பாலன் இயேசு கரம் நம்மை

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai

பயப்படாதே சிறு மந்தையேஇராஜியத்தை கொடுத்திடுவார் -2வார்த்தையிலே உண்மை உள்ளவர்வாக்குத்தத்தம் மாறாதவர் -2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன் உயர்த்துவேன் என்றவரே – 2மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபை போதும் தேவா-2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 புதிய காரியத்தை செய்திடுவேன் என்று வாக்களித்த வல்லவரே -2கிறிஸ்துவில் வாழும் எனக்குஎப்போதும் வெற்றியுண்டு-2 நீங்க யெகோவா நிசி அல்லவா-2அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version