Rev. Alwin Thomas

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே […]

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம்

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம் நொறுங்கி போன என் இதயம்தள்ளாமல் காத்திடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஆச்சர்யமான அன்பு-2 தாய் போலவே-என்னைஅணைத்துக்கொள்வார்வழுவாமல் காத்திடுவார்என் கண்ணீரை துடைத்துகரங்களில் ஏந்தி அனுதினமும் நடத்திடுவார் பெலவீனங்களில் என்னைபெலவானாய் மாற்றிடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஅற்புதமான அன்பு-2-தாய் போலவே இயேசையா இயேசையா-4இயேசையா…. Lyrics: Norungipona en idhayam thallaamal kaathidumYesu Krishthuvin AnbuMarippen ena ninaitha ennai uyirodu

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம் Read More »

Veerigi naligina nanu – విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు

Veerigi naligina nanu – విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు Lyrics: విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు యేసయ్య నీ ప్రేమ ఒంటరిగా ఎన్నడూ నను విడువదు ఆశర్యమైన ప్రేమ తల్లిలా నను లాలించును….పడనీయదు నన్నెన్నడు నా కన్నీరంతా తుడచును కౌగిలిలో హత్తుకొనున్ నా బలహీనతలో నా బలం యేసయ్య నీ ప్రేమా (2 )ఒంటరిగా ఎన్నడూ నన్ను విడువదు ఆశర్యమైన ప్రేమ తల్లిలా నను లాలించును….పడనీయదు నన్నెన్నడు నా కన్నీరంతా తుడచును కౌగిలిలో హత్తుకొనున్ యేసయ్యా

Veerigi naligina nanu – విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు Read More »

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Lyrics:எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாஉந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா திரும்பவிழாது பாரும் இயேசு நாயகாகிருபை இழாதுகாரும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…கிருபை இழாதுகாரும் இயேசு நாயகா என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார்வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார் இயேசுதேவாஅர்ப்பணித்தேன்என்னையேநான்அர்ப்பணித்தேன் – (2)ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்என்இதயம்வாசம்செய்யும் (2)

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru

Lyrics:1. எழுப்புதல் காற்று வீசிடுதேதேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2 அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. – 2 2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்றுசேனையாய் எழும்பிட வீசிடுதே – 2 தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று என்மேலே வீசிடுதே – 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே தேசத்தில்

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru Read More »

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7

Kalangathae Kanmaniyae song lyrics in Tamil கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார்-2 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து நடத்திடுவார் கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் இழந்து போன காலங்களுக்கு பாலன் வரும் நேரம் இது குழப்பமான பாதைகட்கு விடை தரும் நேரம் இது -2 தளராதிருந்தால் திருப்பங்கள் காண்பாய் இடராதிருந்தால் பெரும் அற்புதம் காண்பாய் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-இதுகலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமேகலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் Kalangathae

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7 Read More »

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லைஎன் வார்த்தை மாறுவதே இல்லை – 2உன்னைக் கைவிடுவதில்லைஉன்னை விட்டு விலகுவதில்லை – 2 மனிதர் மறந்து போனாலும்வன் பகையாய் உன்னை பகைத்தாலும்உறவுகள் வெறுத்து தள்ளினாலும்வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்வியாதியால் சரீரம் வாடினாலும்மரணமே அருகில் நெருங்கினாலும் உம்மாலே நான் மறக்கப்படுவதில்லைஉம் வார்த்தை மாறுவதே இல்லைஎன்னை கைவிடுவதில்லைஎன்னை விட்டு விலகுவதில்லை என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Read More »

புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவாபுது பெலனை தாரும் தேவா — புதிய 1. ஆரம்பம் அற்பமனாலும்முடிவு சம்பூர்ணமாய்குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாஎன் வறட்சி செழிப்பாகட்டும-புது கிருபை 2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா – (2)கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை 3. சவால்கள் சந்தித்திட (இன்று)உலகத்தில் ஜெயமெடுக்க – (2)உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) –

புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு பொன்னும் பொருளும் கேட்கலையேகாசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு 2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாருநோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு பொன்னும் பொருளும் கேட்கலையே காசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version