Nandri 8

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru

Lyrics:1. எழுப்புதல் காற்று வீசிடுதேதேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2 அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. – 2 2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்றுசேனையாய் எழும்பிட வீசிடுதே – 2 தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று என்மேலே வீசிடுதே – 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே தேசத்தில் […]

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka Read More »

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version