Giftson Durai

Giftson Durai Music

Giftson Durai songs

Giftson Durai tamil christian songs

Giftson Durai tamil songs lyrics

Giftson Durai devotional songs

Elshadaai Nambuvaen – எல்ஷடாய் நம்புவேன்

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum […]

Elshadaai Nambuvaen – எல்ஷடாய் நம்புவேன் Read More »

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Song Scale – A maj Lyrics in Tamil :- நான் ஆராதிக்கும் ஆராதனையில் உலாவிடும் என் தெய்வமே – (2) Chorus :-என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் -(2) Versus :-1. தனிமையின் பாதையில் நடந்தாலும்உம் பாத சுவடுகள் என்னை தொடருதே – (2)– என்னை அழைத்தவர் 2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரேஇன்றும் என்னோடு பேசுமையா – (2)– என்னை அழைத்தவர் 3.

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Read More »

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமேஉங்க கூட நடக்கனுமேஉம்மைப்போல மாறனுமே ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai Read More »

Thottathellam Tholviyaagae

Thottathellam TholviyaagaeNaatathellam PaazhaagaeTholviyai Noakki Unthan Paadhayum Nagarutho (2) Maranthaayo Nee MaravathavaraiKazhainthayo Un Visuvaasathai (2) Un Vaazhvin Ilayudhir KaalamUn Paavangal UthirumUnnil Pudhiyavai MalarumUn Vaazhkaiyae Maarum Thraanikku Melagae SoathikkappaduvathillaiEndru Sonnae Theivathai Nee Maranthu Ponaayo (2) Ninaivil Nee Avarai NinaithaalumNiraivaagae Belan Azhipparae (2) Un Vaazhvin Ilayudhir KaalamUn Paavangal UthirumUnnil Pudhiyavai MalarumUn Vaazhkaiyae Maarum Avamaanangalai AsservaathamaakidumTheivam Unakkundu Enbathai Maranthu

Thottathellam Tholviyaagae Read More »

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu உம் தோளில் சாய்ந்து உலகத்தை மறந்து உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன் -2 என் தாயாக இருப்பவரே என் தந்தைபோல் சுமப்பாவரே -2 1. தடம்மாரி சென்றேன் தடுமாறி விழுந்தேன் தாங்கினீர் என்னை உம் தயவால் விழியோரம் கண்ணீர் வழிந்தோடும் போது உம் கரம் கொண்டு என் கண்ணீர் துடைத்திர் என் தாயாக இருப்பவரே…. 2. கூப்பிட்ட நேரம் குரல் கேட்டுவந்து என் குறை தீர்க்கும் என் இயேசு

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu Read More »

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem – நீதிமான் கீதம் song lyrics நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் நீதிமான் நான் நீதிமான்இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்நீதிமான் நான் நீதிமான் கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போலதைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் 1.நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டுதன் காலத்தில் கனித்தரும் நீதிமான்இலைகள் உதிரா மரம் நானே செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்- நீதிமான் 2.காருண்யம் என்னும் கேடகத்தால்கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்சாவாமல்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில் Read More »

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்என் கண்கள் மட்டும் கண்டதேஉடைக்கப்பட்ட பாத்திரம் நீகுயவன் கரம் உன்னை தேடுதே என் பிரியமே என் சொந்தமேஉன் நிலைமையை நான் மாற்றுவேன் நானே உந்தன் தேவன் அல்லோஉன்னை நான் அறிந்திருக்கிறேன்உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்ஆழமாய் பதித்திருக்கிறேன் நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டுஉன் பாரங்கள் நான் சுமக்கிறேன்உன் கண்ணீரே என் நினைவில் கொண்டுஉன் சார்பில் நான் வழக்காடுவேன் சாம்பலை சிங்காரமாய்உன் அழுகையை களிப்பாக்குவேன்-2

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal Read More »

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Lyrics: வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும் வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும் நீர் இரக்கம் செய்கின்ற வரையில்நீர் இரக்கம் செய்கின்ற வரையில் நான் உம்மை நோக்கி இருப்பேன் நான் உம்மை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை தேடுகிறேன் வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Read More »

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal D Majஎன் வாழ்வினில் ஏராள ஆசைகள்நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திருபார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டுஅழகாய் அவர் நடத்துவார்…. உமக்காய் காத்திருக்கும் போதுமனதில் சோர்வு ஒன்று வந்தால்உந்தன் வார்த்தை ஒன்றை நம்பிசரணடைவேன்….எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்நீரே நிறைவேற்றுவீரே…உந்தன் வாக்கை மட்டும் நம்பிசரணடைவேன்… நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன் என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்நீர் தருவதை

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Read More »

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa இயேசப்பா என் இயேசப்பாஎன் சுவாசமே நீர் தானப்பாஇயேசப்பா என் இயேசப்பாஎல்லாமே நீர் தானப்பா-2 மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்மாறாது உந்தன் நேசமே-2குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா புயல்கள் அடிக்கும் போதுகஷ்டங்கள் சூழும் போதுநீரே என்னோடிருப்பீர்-2இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா Yesappa En YesappaEn Swasamae Neer ThanappaYesappa En YesappaEllamae Neer Thanappa Malaiaki VilakinalumParvathangal PearnthalumMaraathu Unthan Neasamae -2Kuraiyathu Unthan Paasamae- Yesappa Puyalgal Adikkum PothuKastangal Soozhum

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa Read More »

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Emவாழ்க்கைக்கு முக்கியமானசத்தியம் ஒன்னு சொல்ல போறேன்எங்களுக்கு நல்லது நடந்தமுக்கிய சம்பவமே காதுக்கு இனிமையானபாட்டா தான் பாட போறேன்மனசில் பட்டாம்பூச்சியே யாரும் நினையாத எங்களமனசில் வைச்சாரேஅழகா நெஞ்சில தூக்கி வைச்சாரேசிலுவையில் எங்களநினைச்சி பாத்தாரேஅத்தோட எங்களவாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம்இப்ப இழக்க ஒன்னும் இல்லஎன்ன சந்தோஷம்இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம்என்ன செஞ்சோம்என்ன புண்ணியம்நாங்க எல்லாம் செஞ்சும்ஒன்னும் இல்லநீரே புண்ணியம் ஒதுக்கின என்னத்தான்தேடி வந்தாரேஅழைச்சி அப்பான்னுசொல்ல சொன்னாரேநானும் நல்லவன்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version