Samuel Dhinakaran

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே […]

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version