John Praveen

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Ange Pole Aarundu Namaieeghan nee unduAngil aanil yen aashrayam yen yeshuve Yengum yen JeevidathinAnganan adisthanamAngila yen JeevidhamPalzlaipoyidume Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Kalagzhinina yene kanduKanuneer thodachavaneKalamazla Kanmani pohzleKarampidichu kaathavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Maranathin ThalvarayilManam thalardhu ninna yeneVaidhyanai Vanzu yennilPudhu Jeevan Thandhavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana […]

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Read More »

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha A majவிவரிக்க முடியாதஅதிசயங்கள் செய்பவரேவர்ணிக்க முடியாதஅற்புதங்கள் செய்பவரே-2 நீர் நல்லவரே சர்வ வல்லவரேஉம் கரங்கள் என் ஆதாரமே-2 1.ஏந்தினீர் தாங்கினீர்உயர்த்தினீர் தப்புவித்தீர்-2தகுதியே இல்லைஇந்த உயர்வுகள் எனக்குமிகுதியான கிருபைகாரணம் அதற்கு-நீர் நல்லவரே 2.துவங்கியதை முடிப்பீரேஇறுதிவரை உடனிருப்பீரே-2தடைகள் வந்தாலும்உம் தரிசனம் நிற்குமேதாமதம் ஆனாலும்அது நன்மையாய் முடியுமே-நீர் நல்லவரே A maj Vivarikka Mudiyaatha Athisayangal SeibavaraeVarnikka Mudiyaatha Arputhangal Seibavarae-2 Neer Nallavarae Sarva VallavaraeUm Karangal En Aathaaramae-2 1.Yenthineer ThaangineerUyarthineer

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha Read More »

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -2 சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே எனக்கில்ல நண்பன் என்று யாரையும் நம்பவே முடியல -2 கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2உங்க அன்பு போதும்பாவியாய் இருந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினீர் ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum Read More »

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Lyrics:என்னில் அன்பு கூர்ந்தீரே என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)என்னை தோளில் சுமந்தீரே என்னை காத்து நடத்துனீரே – 2 நன்றி நன்றி என்று சொல்லுவேன்நன்றி நன்றி என்று பாடுவேன்நன்றி நன்றி என்று துதிப்பேன் நன்றி நன்றி என்று உயர்த்துவேன் 1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரேஉமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே – 2 என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர் என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர் எனக்காக

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார்

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu Read More »

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Lyrics:எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாஉந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா திரும்பவிழாது பாரும் இயேசு நாயகாகிருபை இழாதுகாரும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…கிருபை இழாதுகாரும் இயேசு நாயகா என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார்வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார் இயேசுதேவாஅர்ப்பணித்தேன்என்னையேநான்அர்ப்பணித்தேன் – (2)ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்என்இதயம்வாசம்செய்யும் (2)

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Read More »

Sundaruda – సుందరుడ

Sundarudaa… Athishayudaa…Mahonnathudaa… Naa Priyudaa (4) Padivelalo Neevu AthusundarudavuNaa Praanapriyudavu NeeveShaaronu Pushpamaa… Loyaloni Padmamaa…Ninu Nenu Kanugontine (2) ||Sundarudaa|| Ninu ChoodaalaniNee Premalo UndaalaniNenaashinchuchunnaanu (4) ||Sundarudaa|| Yesayyaa Naa YesayyaaNeevanti VaarevvaruYesayyaa Naa YesayyaaNeelaaga Lerevvaru (2) ||Sundarudaa|| Ninu Choodaalani ninu preminchalani nenasinchu chunnanu Ninu ChoodaalaniNeethone undalani nenasinchu chunnanu సుందరుడా… అతిశయుడా…మహోన్నతుడా… నా ప్రియుడా (4) పదివేలలో నీవు అతిసుందరుడవునా ప్రాణప్రియుడవు నీవేషారోను పుష్పమా… లోయలోని

Sundaruda – సుందరుడ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version