Cherie Mitchelle

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2 1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே-2உந்தன் நாமம் உயர்த்துவேன்உம்மை போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 2.நம்பினோரை கைவிடீரேமறவாமல் என்றென்றும் காப்பீரே-2இயேசு இராஜா வாழ்கவேஎன்றும் போற்றி பாடிடுவேன்-2-சர்வ வல்லவர் 3.வாழ்விலும் போற்றுவேன்தாழ்விலும் போற்றுவேன்பெலத்திலும் போற்றுவேன்பெலவீனத்தில் போற்றுவேன்-3எந்நாளும் உம்மை நான்போற்றிடுவேன்-4-சர்வ வல்லவர் Sarva Vallavar NeeraeKanathirku Paathirar NeeraeThuthi gana magimayum OruvarukkeEnnaalum Ummai Naan […]

சர்வ வல்லவர் நீரே – Sarva Vallavar Neerae Read More »

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்என் கண்கள் மட்டும் கண்டதேஉடைக்கப்பட்ட பாத்திரம் நீகுயவன் கரம் உன்னை தேடுதே என் பிரியமே என் சொந்தமேஉன் நிலைமையை நான் மாற்றுவேன் நானே உந்தன் தேவன் அல்லோஉன்னை நான் அறிந்திருக்கிறேன்உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்ஆழமாய் பதித்திருக்கிறேன் நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டுஉன் பாரங்கள் நான் சுமக்கிறேன்உன் கண்ணீரே என் நினைவில் கொண்டுஉன் சார்பில் நான் வழக்காடுவேன் சாம்பலை சிங்காரமாய்உன் அழுகையை களிப்பாக்குவேன்-2

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

Kirubai | Tamil live soaking worship medley

Kirubai | Tamil live soaking worship medley பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிருஷ்டித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் என்னை புதிதாக்கினீர்பிரித்தீர் என்னை பிரியாதிருந்தீர் எனக்கு யார் உண்டுநான் கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2-உடைத்தீர் (நான்) உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்என்னை உருவாக்கின கிருபை இதுநான் ஒன்றும் இல்லா நேரத்தில் எல்லாம்எனக்கு உதவி செய்த கிருபை இது-2 ஓ..கிருபையே கிருபையேமாறாத நல்ல கிருபையே-2 உங்க கிருபை

Kirubai | Tamil live soaking worship medley Read More »

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7

Kalangathae Kanmaniyae song lyrics in Tamil கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார்-2 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து நடத்திடுவார் கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் இழந்து போன காலங்களுக்கு பாலன் வரும் நேரம் இது குழப்பமான பாதைகட்கு விடை தரும் நேரம் இது -2 தளராதிருந்தால் திருப்பங்கள் காண்பாய் இடராதிருந்தால் பெரும் அற்புதம் காண்பாய் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-இதுகலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமேகலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார் Kalangathae

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7 Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு பொன்னும் பொருளும் கேட்கலையேகாசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு 2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாருநோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு பொன்னும் பொருளும் கேட்கலையே காசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Read More »

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal

ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி பறந்ததே பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே அது காணலாய் மாறினதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு பார்வையால் உடைந்து போன என்னையும் அழகாக வனைந்தாரே பல உறவுகள் மேகம் போல் வந்ததே ஆனால் மழையோ இல்லையே சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே ஏமாற்றம் வாழ்வானதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal Read More »

அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven

அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 1.மன்னிக்க உம்மைப்போலயாரும் இல்லையேமறுவாழ்வு கொடுக்க உம்போல்தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பைநீரோ ஏற்கவில்லையேஉந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 2.உம்மை விட்டு தூரம் போயும்மறக்கவில்லையேபாவத்தில் விழுந்த போதும்வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்தஉம்போல் இல்லையேபாவியை லேவியாய் மாற்றின உமக்குநிகரே

அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version