Rev. Alwin Thomas

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8

Lyrics:இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் & 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் & 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2 Bridgeநல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் & 4 இன்னும் துதிப்பேன் […]

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8 Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka Read More »

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil

அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லை உம் பாதத்தை விடுவது இல்லை இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லைஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை வியாதி எல்லாம் மறையும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைமரித்ததெல்லாம் எழும்பும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லைகிறிஸ்து தேசம் ஆகும்

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil Read More »

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுஎழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Oh oh it’s my shine timeOh oh hallelujahOh oh it’s your shine timeOh oh hallelujah உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமேஉலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Oh oh it’s my shine timeOh oh hallelujahOh oh it’s

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu Read More »

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிருகிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிருபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிருஇரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடுசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடுஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடுஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு பணத்திற்காக

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru Read More »

அப்பா உங்க நாமத்தில் -Appa Unga Namathil

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டுஅப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டுஉங்க நாமமே என் பட்டயம்உங்க நாமமே எனக்கு கேடகம்உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் 1. கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டுஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமேஜீவன் தந்து இரட்சிப்ப தந்துவாழ வச்சது உங்க நாமமே 2. பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்துபலவானை வீழ்த்தியது உங்க நாமமேஎளிமைக்கென்று பந்தி ஒன்றஆயத்தம் பண்ணும் உங்க நாமமே 3. உங்க நாமம் சொல்ல சொல்ல

அப்பா உங்க நாமத்தில் -Appa Unga Namathil Read More »

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai

Scale: A Minor – 6/8 தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லைமரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai Read More »

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics Read More »

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyrics

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமேJoseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதரிசனம் நிறைவேறுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதலையாக மாற்றிடுவாரே 2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமேDavid டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2ஆராதனை செய்யும் வீரனுக்கு

Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyrics Read More »

Nizhlaai thodarum um natpirkaai – நிழலாய் தொடரும் உம் song lyrics

நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்நன்றி நன்றி இயேசுவேசிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்உயர உயர பறக்கிறேன் (2) தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே (2) தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே…தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..ஓ..ஓதவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவேதவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..யே..யே உயர உயர பறக்கிறேன் நானேஇயேசு என் தோழன் என்று சொல்வேனே…தோளிலே சாய்ந்தேனே தோழனே…ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ

Nizhlaai thodarum um natpirkaai – நிழலாய் தொடரும் உம் song lyrics Read More »

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics

ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரே -2ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரே -2விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் -2 மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தெய்வம் நீரே -2முழங்கால் யாவும் முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே -2 முடிவில்லா இராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர் -2ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் -2

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version