என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லைஎன் வார்த்தை மாறுவதே இல்லை – 2உன்னைக் கைவிடுவதில்லைஉன்னை விட்டு விலகுவதில்லை – 2 மனிதர் மறந்து போனாலும்வன் பகையாய் உன்னை பகைத்தாலும்உறவுகள் வெறுத்து தள்ளினாலும்வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்வியாதியால் சரீரம் வாடினாலும்மரணமே அருகில் நெருங்கினாலும் உம்மாலே நான் மறக்கப்படுவதில்லைஉம் வார்த்தை மாறுவதே இல்லைஎன்னை கைவிடுவதில்லைஎன்னை விட்டு விலகுவதில்லை என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Read More »