csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிபாதையைத் தவறிடினும்,கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா தற்காத்தருள்வாய். 5. […]

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul Read More »

துதிக்கிறோம் உம்மை வல்ல – Thuthikirom Ummai Valla pithavae

துதிக்கிறோம் உம்மை வல்ல – Thuthikirom Ummai Valla pithavae 1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவேதுத்தியம் செய்வோம் – உம்மை மா அரசேதோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனேதுந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3. நித்ய பிதாவின் – மகிமையில் நீரேநிமலாவியினோ – டாளுகிறீரே,நிதமேகார்ச்சனையே – உன்னதநேயருக் கர்ச்சனையே – ஆமென். 1.Thuthikirom

துதிக்கிறோம் உம்மை வல்ல – Thuthikirom Ummai Valla pithavae Read More »

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா 1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம்,சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-குஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,ஆர் மணனே, தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்ஆவலுடன் தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.அதிசய

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே – Varavenum Paranaviyae பல்லவி வரவேணும் பரனாவியே,இரங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவி மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள் 1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்வலிய கொடும் ரோகமும் மாம்ச சிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர 2.என்றன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி

Varavenum Paranaviyae – வரவேணும் பரனாவியே Read More »

Arumai Ratchaka – அருமை ரட்சகா

அருமை ரட்சகா கூடி – Arumai Ratchaka Koodi பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உமதன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமானஅன்பை நினைக்க .- அருமை சரணங்கள் 1.ஆராயும் எமதுள்ளங்களை ,-பலவாறான நோக்கம் எண்ணங்களைச்சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்திருவருள் கூறும் – அருமை 2.ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்தேவையாவும் திருப்தி செய்வீர்;கோவே! மா பய பக்தியாய் விருந்துகொண்டாட இப்போ .- அருமை 3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உமதுஒலி முக தரிசன முற்றோம்

Arumai Ratchaka – அருமை ரட்சகா Read More »

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர்

ஏசு கிறிஸ்து நாதர் – Yeasu Kiristhu Naathar பல்லவி ஏசு கிறிஸ்து நாதர்எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் 1.மாசில்லாத மெய்த்தேவன்மானிடரூ புடையார்யேசு கிறிஸ்துவென்றஇனிய நாமமுடையார் ;- ஏசு 2.வம்பு நிறைந்த இந்தவையக மாந்தர்கள் மேலஅன்பு நிறைந்த கர்த்தர்அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு 3.பாவத்தில் கோபம் வைப்பார்பாவி மேல கோபம் வையார் ,ஆவலாய் நம்பும் பாவிக்கடைக்கலம் ஆக நிற்பார் 4.தன்னுயிர் தன்னை விட்டுச்சருவ லோகத்திலுள்ளமன்னுயிர்களை மீட்கமரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு 5.அந்தர வானத்திலும்அகிலாண்ட கோடியிலும்எந்தெந்த லோகத்திலும்இவரிவரே ரட்சகர்

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர் Read More »

Vealai Ithu Sabayae- வேளை இது சபையே

பல்லவி வேளை இது சபையே -நித்திரையைவிடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பினநல்வேளை தன்னிலுமே ,ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்புஅண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்கான வொளியடுத்தோம்;மேவுமந்தகார வேஷக்கிரியையைவிடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுடசரீரமும் ஆத்துமமும்நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்கர்த்தர் கெடுப்பதல்லால்நித்தியதேவ கோபாக்கினைக்காளாகிநீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

Vealai Ithu Sabayae- வேளை இது சபையே Read More »

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து

பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்துநீ கலங்காதே ;- கிறிஸ்தேசுவே உனக்கு நல்லநேச துணையே . சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னைதாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனைஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மாசிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகுபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்கேடுகள்

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து Read More »

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும்

பல்லவி இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . சரணங்கள் யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;நேசனையுங் கூட நம்பேன்.-நான்இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;இருதயத்தின் நிலை

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும் Read More »

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்

இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2சதானந்தா வானந்தா உவந்தாள்மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2குணமாக்கி வினை நீக்கி கைதூக்கிமெய்ப் பாக்கியம் கொடு

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version