Beryl Natasha

Beryl Natasha songs

Beryl Natasha tamil christian songs

Beryl Natasha christians songs lyrics

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box 01. 00:00 – என் பெலனான கர்த்தரே | Singer – Sam P Keerthan | Lyric – Hendry Basinger 02. 04:36 – இன்னும் ஒரு தருனம் | Singer – Hema John | Lyrics – Andrews Jawahar 03. 10:02 – பெலவீனன் சுகவீனன் | Singer – Sunandhan |

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box Read More »

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே முத்தமிடுவாரென் இயேசுவேஅள்ளி அணைப்பார் என் நேசரே – 2 பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2 1. தலையோ தங்கமயம் தலை முடியோ கருமேகம் – 2 கார்கள் புறா கண்கள்,முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் நேசர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிசிறந்தவர் இவர் அல்லவோ 2. இதயத்தின் முத்திரையேஎன் நேசத்தின் அக்கினியே பாசத்தின் பெருமழையே பூரண அழகுள்ளவர் ஆத்தும்

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே Read More »

Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம் அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே…நிதமே… நான் தேடும் முதல் முகம்உந்தன் முகமே…நான் கேட்கும் முதல் குரல்உந்தன் குரலே…என் நாவு பாடி மகிழ்வதும்உந்தன் நாமமேஎன் கண்கள் தேடும் வார்த்தையும்உந்தன் வசனமே-அதிகாலை நாள் எல்லாம் கிருபைகள்தொடர செய்யுமேநான் உந்தன் சாட்சியாய்நிற்க செய்யுமேஎந்தன் சிந்தை செயல்கள் யாவுமேகாத்துக்கொள்ளுமேஎன் எல்லை எங்கும் பரிசுத்தம்என்று எழுதுமே-அதிகாலை  

Athikalai Neram – அதிகாலை நேரம் Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா

என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE Read More »

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

தேவா நீர் வாருமே உந்தன் கிருபை தனை என்றும் தாருமே உந்தன் அன்பை தினமும் நான் ருசிக்கவே உந்தன் கரம் பற்றி தினமும் நான் நடக்கவே உந்தன் ஆவி எண்ணில் தங்கியேகிருபை நடத்தட்டுமே எந்தன் கண்ணீரை துடைத்து நடத்திய தூயனே உம்மை நான் தொழுவேன் பாவ பாரத்தை இறக்கி என்னையே தூய்மை படுத்திய உம்மை பாடுவேன் என்றும் தூய தூய தூயரே நான் பாடவே எந்தன் நெஞ்சில்இருந்த அன்பை உம்மை தினமும் சேரவே வெறுமையாய் அலைந்தேன் வீண்

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae Read More »

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen

உம்மை நான் ஆராதிப்பேன்உம்மை நான் துதித்திடுவேன்உம்மை நான் உயர்த்திடுவேன்எந்தன் இயேசுவே -2 நீரே எந்தன் வழிநீரே எந்தன் சத்தியம்நீரே எந்தன் ஜீவன் – 2 1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2( நீரே எந்தன் வழி) Ummai Naan

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen Read More »

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae

Lyrics நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்கல்வாரி சிலுவையில் பலியானேன்(2) என் பிரியமே நீ ஜெயங்கொள்ளசிலுவையில் வெற்றி சிறந்தேன்(2) ஆதி அன்பை விட்டுபோனதும் ஏனோ?என் மேல் கொண்ட பாசம்குறைந்ததும் ஏனோ? (2)விழுந்த நிலையை நினைத்துஆதி நிலைக்கு ஓடி வா!ஜீவ கனியை புசித்துநித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே அனலாய் நின்ற நீகுளிர்ந்தது ஏனோ?பாடுகள் வந்ததும்உடைந்தது ஏனோ? (2)சோதனையை நீ சகித்துஉண்மையாய் வாழ நீயும் வாஓட்டத்தை ஓடி முடித்துஜீவ கிரீடம் சுட வா ! – என்

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae Read More »

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics Read More »

உம் சேவைக்காய் என்னை – Umsevaikkai Ennai

Lyricsஉம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்ஏற்றுக்கொள்ளுமேஎன்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன்ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லைஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2)இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லைஇரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2)ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக

உம் சேவைக்காய் என்னை – Umsevaikkai Ennai Read More »

என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi vanthen lyrics

Lyrics என் தேவனைத் தேடி வந்தேன் உம் சமூகம் நாடி வந்தேன் வழி நடத்தும் என்னை வழி நடத்தும் (2) 1.என் கன்மலையே நிம்மதியே எந்தன் ஆருயிரே போற்றி பாடுகிறேன்உம்மை உயர்த்தி பாடுகிறேன் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை (2) 2. என் பெலனும் என் கோட்டையும்அடைக்கலம் நீரே மகிழ்ந்து பாடுகிறேன் உம்மை புகழ்ந்து பாடுகிறேன் (2) 3. உந்தன் கரம் இன்று என்னை வழி நடத்தட்டுமே அர்ப்பணிக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமே (2) 4.

என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi vanthen lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version