TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் – அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் புதுஎண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த […]

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer See more

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. –

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

Saranam சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் – சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Read More »

அனுப்புங்கப்பா -Anuppungapppa

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் (ஓடணும்) வழியிலே நிற்கணும்பூர்வ பாதை கேட்கணும் நல்ல வழி அறியணும் நல் வழியில் நடக்கணும் சத்துருவை வீழ்த்தணும் சாத்தானை துரத்தணும் சத்தியத்தின் பாதையிலே சபைதனை நடத்தணும் பரிசுத்த அம்பை ஏந்தி பாரெங்கும் செல்லணும்பாரில் வாழும் மனிதர்களை பரலோகம் சேர்க்கணும் Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P|

அனுப்புங்கப்பா -Anuppungapppa Read More »

என்னாத்துமாவின் தீபமே – En Aaththumaavin Deepamae

என்னாத்துமாவின் தீபமே – En Aaththumaavin Deepamae 1. என்னாத்துமாவின் தீபமேஎன்னருமை இரட்சகனேநீ ரென் சமீபமிருந்தால்இருள் பகலாய் மாறுமே 2. கண் மயங்கி நான் நித்திரையில்களைப்புற்றுக் கிடக்கையில்உன் மடியிலென் இரட்சகாஒதுக்கி வைத்துக் காரையா 3. காலை முதல் மாலை வரைகர்த்தாவே நீரென்னோடிரும்உம்மையல்லாம் ஓர் பொழுதும்உயிர் விடத் துணிவேனே 1.En Aaththumaavin DeepamaeEnnarumai RatchaganaeNeeren SabeebamirunthaalIrul Pagalaai Maarumae 2.Kan Mayangi Naan NiththiraiyilKazhai Puttru KidaikkaiyilUn Madiyilen RatchakaOthukki Vaithu Kaaraiyaa 3.Kaalai Muthal Maalai VaraiKarththaavae

என்னாத்துமாவின் தீபமே – En Aaththumaavin Deepamae Read More »

அவர் என் முன்னே என் அருகே–Avar Enn Munnae Enn Arugae

அவர் என் முன்னே என் அருகேஎன்னோடு இருக்கின்றார்அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2 நீர் மட்டும் போதும் ஏசைய்யாஉம் அன்பு ஒன்றையே போதுமே – 4 1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரேஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2உம் அன்பிற்கு ஈடுஇல்லை உம் அன்பிற்கு இணையுமில்லை – 2 2. இழப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2உலகம் எல்லாம் மாயை அய்யாநீர் மட்டுமே

அவர் என் முன்னே என் அருகே–Avar Enn Munnae Enn Arugae Read More »

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4 1. மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது 2. சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu Ezhundha YaesuvaeNaan Vaazhuvaen UmakkaagavaeNeer

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Read More »

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai 1. கறை ஏறி உமதண்டைநிற்கும் போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ பல்லவி ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்துக்கிப்பார் நிர்ப்பந்தராய் 3. தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாலும் வருமோ? 5. பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் யேசுவண்டைவந்துசேர

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai Read More »

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram

Scale: D# minorஎல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2கலங்காதே என்றும்திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார்-2 அவர் நாமம் எல்ரோயிநம்மை எந்நாளும் காண்கின்றவர்-2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கி போவதில்லைஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை 1.ஒன்றுமே இல்லை என்றுஏங்கி நீ தவித்திடாதே-2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம் 2.முந்தின காரியமோபூர்வத்தின் எல்லைகளோ-2(நீ) ஒன்றும் நினைத்திடாதே-2(இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம் 3.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்சோர்ந்து நீ போய் விடாதே-2உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2(உன்னை) எந்நாளும் நடத்திடுவார்-2-அவர் நாமம் Ella Nerukkamum

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram Read More »

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்ததுகாலங்கள் அவரதே நேரங்கள் அவரதே கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம் நன்றி நன்றி சொல்லி பாடுவோம் ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2மே காட் பிலெஸ் யு ஆல் -2 பஞ்சம் பசி வறுமை எல்லாம் பறந்துபோகுமே பாலன் இயேசு கரம் நம்மை

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe Read More »

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லைஎன் வார்த்தை மாறுவதே இல்லை – 2உன்னைக் கைவிடுவதில்லைஉன்னை விட்டு விலகுவதில்லை – 2 மனிதர் மறந்து போனாலும்வன் பகையாய் உன்னை பகைத்தாலும்உறவுகள் வெறுத்து தள்ளினாலும்வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்வியாதியால் சரீரம் வாடினாலும்மரணமே அருகில் நெருங்கினாலும் உம்மாலே நான் மறக்கப்படுவதில்லைஉம் வார்த்தை மாறுவதே இல்லைஎன்னை கைவிடுவதில்லைஎன்னை விட்டு விலகுவதில்லை என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version