TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம்

Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம் தேவனே சரணம் இயேசுவே சரணம் ஆவியே சரணம் சரணம் யேகோவா சரணம் ஏல்ஷடாய் சரணம் தெய்வமே சரணம் சரணம் 1. தேடி வந்த தெய்வமே சரணம் தேற்றுகின்ற தெய்வமே சரணம் பாடுகின்றேன் உம்மையே சரணம் நாடிடுவேன் என்றுமே சரணம் 2. தாவீதைப் போல் ஆடுவேன் சரணம் சங்கீதங்கள் பாடுவேன் சரணம் சாட்சியாக வாழுவேன் சரணம் மேளதாள ஓசையோடு சரணம் 3. என்ன நிந்தை வந்தாலும் […]

Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம் Read More »

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் தூய தேவனை துதித்திடுவோம்நேயமாய் நம்மை நடத்தினாரேஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையின் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் யோர்தானைப் போல் வந்த துன்பங்களைஇயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேபரிசுத்த பாதையில் நடந்திடுவோம் கழுகுக்கு சமமாய் நம் வயதுதிரும்பவும் வாம வயதாகும்புது நன்மையால் புது பெலத்தால்நிரம்பியே நம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் Read More »

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam பல்லவிதூய தூய தேவனை நாம்‌போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌ சரணங்கள்‌1. ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமேபாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையேபாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே __ தூய 2. நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமேஎத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா — தூய 3. ஆதரவளித்திடும்‌ ஆருயிரே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam Read More »

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்நீயும் நானும் ரொம்ப ரொம்ப worthy(2)கொட மொளகா மூக்கிருக்கா ?திருதிருனு முழி இருக்கா ?தேங்கா சில் போல் பல் இருக்கா ?முள்ளம்பன்றி முடி இருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2) யானை போல காதிருக்கா ?பானை போல வயிறு இருக்கா?குட்ட காலு உனக்கிருக்கா ?குச்சி குச்சி கையிருக்கா ? (2)Don’t care, Don’t careதங்கை தம்பி (2)அநேக அடைக்கலான்

Anega adaikkalaan kuruvi – அநேக அடைக்கலான் குருவி Read More »

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Lyrics:எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாஉந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா திரும்பவிழாது பாரும் இயேசு நாயகாகிருபை இழாதுகாரும் இயேசுநாயகா – 2 இயேசுநாயகா… இயேசுநாயகா…கிருபை இழாதுகாரும் இயேசு நாயகா என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார்வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கிறார் இயேசுதேவாஅர்ப்பணித்தேன்என்னையேநான்அர்ப்பணித்தேன் – (2)ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்என்இதயம்வாசம்செய்யும் (2)

எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Read More »

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN பல்லவி குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாகளிமண் நானே வனைந்திடும் என்னை – 2 சரணங்கள் 1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரேபரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 2

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN Read More »

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics: என்னில் என்ன நன்மை கண்டீர் என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே 1பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு 2திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Read More »

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலேகெம்பீரமாக துதித்திடுவேன்சர்வ வல்லவர் கரமதிலேஉள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டைநான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ளதம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காதுபகலில் அம்புக்கும் பயம் ஏதுசேனையின் கர்த்தர் என்னோடுஎந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்   LYRICSVeadanin kannikkum paathu kaappar

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் Read More »

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Maranatthin Koor Udainthathu Song Lyrics : மரணத்தின் கூர் உடைந்தது பாதாளம் தோற்றது ராஜராஜனாய் இயேசு உயிர்த்தெழுந்தார் – (2) அவரோடுகூட நம்மை எழுப்பிட அவரோடுகூட நாமும் எழும்பிட அவரோடுகூட நாமும் மகிமைப்பட (1)நேற்றும் இன்றும் என்றும் வாழும் அவரைப் பாடுவோம் மீண்டும் மத்திய வானத்தில் தோன்றும் அவரைச் சேருவோம் (2)உலகம் தோன்றும் முன்னே தமக்காய் குறித்தார் நம்மையும் அதற்காய் இந்த உலகினில் நமக்காய் தந்தார்

Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது Read More »

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார் Read More »

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே – இயேசுஎழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்மகிமையின் ரூபமாய் எழுந்தாரே வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார்,

yezhundhaare – எழுந்தாரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version