Jeevan Lal

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும் […]

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja இராஜா இயேசு இராஜா-2பாவி என்னை தேடி வந்தீரேபாவ பலியாய் உம்மை தந்தீரேநித்திய மீட்பை தந்திடவே-இராஜா 1.பாவமறியா பரிசுத்தரேபாவத்தை போக்க பாவமானீர்-2எனக்காக எனக்காகஇனி நான் வாழ்வது உமக்காக-இராஜா 2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்துவிலை என்ன தருவேன் இதற்காக-2ஏதும் இல்லை ஏதும் இல்லைஎன்னையே தந்தேன் உமக்காக-இராஜா 3.என் கரம் கண்டு என்னை மீட்கஉம் கரம் தந்தீர் எதற்காக-2என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்என்னில் உம் அன்பை காண செய்வேன்-இராஜா

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja Read More »

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் Read More »

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் – அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் புதுஎண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Read More »

Thaguthiyae Illa – தகுதியே இல்ல

Thaguthiyae Illa – தகுதியே இல்ல தகுதியே இல்லஉங்க முகத்த பாா்க்கஆனால், நீா் என்னை நேசித்தீா் நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2 என் இயேசுவே எந்தன் உயிரேஉடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2 துணிகரமாய் நான் பாவம் செய்தேன்உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2-என் இயேசுவே உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை

Thaguthiyae Illa – தகுதியே இல்ல Read More »

உங்க கிருபையினாலே -unga kirubai naalae

உங்க கிருபையினாலேஉயிர்வாழ்கிறேன்உங்க இரக்கத்தாலேநிலை நிற்கிறேன்-2 நன்மைகள் எதிர்பாராமல்உதவிட்ட என் நேசரே-2 கோடி நன்றி ஐயா-2நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2 1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டுகதறி நான் அழுகையில்கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2பெலனற்று இருந்த என்னைபெலவானாய் மாற்றியேமகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி 2.யாருமின்றி தனிமையில் நான்தவித்திட்ட நேரத்தில்தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2உதவுவார் யாருமின்றிஒதுக்கப்பட்டு இருந்த என்னைஉன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி Unga kirubaiyinaalae uyir valgirenunga irakathalae Nilai nirkirenUnga Kirubai Naale Uyir valgirenUnga Irakathale nilai nirkiren-2 Nanmaikal ethirparamaluthavita

உங்க கிருபையினாலே -unga kirubai naalae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version