Imayamum Kumariyum yellai kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்நெஞ்சார் அன்பின் தியாகசேவையேநெறியாம் சிலுவையின் வீரம்தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசிசாந்தியின் வாழ்வருள் நாதாசமாதானம் யேசுவின் வீடேசகலர்க்கும் சாந்தி எம் நாடேசாந்தி இதற்கிலை ஈடேஇமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்ஜெயமே, ஜெயமே, ஜெயமே,ஜெய, ஜெய, ஜெய ஜெயமே உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவேஓங்கிய வர்த்தகம் தாங்கப்பொய்யா மொழி மாகாணத்தலைவர்புருஷோத்தம மந்திரிகள்நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவைநட்புடன் கருணை இலங்கப்பணிவிடை நேர்மை அருளேபரனர செனப் பகர் தெருளேபாரதம் போற்ற மெய்ப் பொருளேஇமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்ஜெயமே, […]
Imayamum Kumariyum yellai kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Read More »