I

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான் […]

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு   இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும்

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாதுஉன் பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்எரிகோ தூளாக இடிந்து விடும்கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் நோய்கள் உன்னை நெருங்குவதில்லைபேய்கள் உன்னை அணுகுவதில்லையாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போதுமனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai Read More »

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8

Lyrics:இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் & 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் & 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2 Bridgeநல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் & 4 இன்னும் துதிப்பேன்

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8 Read More »

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI

இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2  

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI Read More »

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae

இந்த மட்டும் காத்த எபினேசரேஇனிமேலும் காக்கும் யொகாவாயீரேயொகாவா நிசி யொகாவா ரூவாயொகாவா ஷம்மா யொகாவா யாப்பா நன்றி சொல்வேன்- ஐயாநன்றி சொல்வேன்நல்லவரே உமக்கேநன்றி சொல்வேன் 1.தேவாதி தேவனே நன்றி சொல்வேன்இராஜாதி இராஜனே நன்றி சொல்வேன்பரிசுத்த தேவனே நன்றி சொல்வேன்பரலோக இராஜனே நன்றி சொல்வேன் 2.அன்பான தேவனே நன்றி சொல்வேன்அடைக்கலமானவரே நன்றி சொல்வேன்உண்மையுள்ள தேவனே நன்றி சொல்வேன்உயிருள்ள தெய்வமே நன்றி சொல்வேன் 3.காண்கின்ற தேவனே நன்றி சொல்வேன்காக்கின்ற தேவனே நன்றி சொல்வேன்அதிசய தேவனே நன்றி சொல்வேன்அற்புதங்கள் செய்பவரே நன்றி

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae Read More »

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார் என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரேஎன் எண்ணங்கள் மன வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே Chorus:ஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரேஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரே Verse:என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தனஎனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றேன் உதவிட எனக்கு யாருமில்ல தூக்கிவிடவும் எவருமில்லைஇனியும் தொடர வழியில்லை என்று கலங்கி

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer Read More »

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai

இனி எதை குறித்த பயமும் இல்லைநானோ உந்தன் பிள்ளை-2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்பேர் சொல்லி என்னை அழைத்தீர்மறுபிறவி எனக்கு தந்தீர்இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி I am SurroundedBy the Arms of FatherI am SurroundedBy songs of DeliveranceWe’ve been LiberatedFrom Our BondageWe’re the sons and the DaughtersLet us sing our Freedom செங்கடலை பிளந்தென்னைநடக்க வைத்தீரேபயம் இனி எனக்கில்லையேபார்வோனின் சேனையையும்எதிர்த்து நிற்பேனேநானோ உந்தன் பிள்ளை-2நானோ உந்தன் பிள்ளை-2 உம்

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai Read More »

இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven

இனி வாழ்ந்து காட்டுவேன்வாழ்வே நீங்க தாம்பாஇனி வாழ்ந்து காட்டுவேன்வழியும் நீங்க தாம்பா அப்பா அப்பா என்று சொல்லதுன்பமே எனக்கு இல்லை-2அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன் அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 1.முடிச்செடியில் மோசேயும்தரிசனம் பெறவில்லையாகன்மலையில் எலியாவும்வல்லமை பெறவில்லையா-2களஞ்சியத்தில் வந்த கிதியோனும்வார்த்தை பெறவில்லையாகாத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவாகாத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து 2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்குசூரியன் நிற்கலையாசின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்றுதரையில் விழவில்லையா-2சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்குபாதை

இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven Read More »

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai

இணையில்லாதவரேஉம் அன்பைப் போல் எங்குமில்லைஉம் சமுகம் போல் வேரேயில்லை ஒரு பார்வைப் போதும்எந்தன் வாழ்க்கை மாறும்ஒரு வார்த்தை சொன்னால்சூழ்நிலைகள் மாறும் உலகமே நிந்தித்தாலும்அற்பமாய் எண்ணினாலும்நீர் மட்டும் என்னை ஏனோஉயர்வாக பார்த்தீர் எனக்கென்று ஒன்றுமில்லைபுரிந்தவர் எவருமில்லைஇயேசுவே நீர் என்னைநன்றாய் அறிவீர் மாருகின்ற உலகினிலேமாறா உந்தன் வார்த்தையினால்மகிமையில் உம்மோடென்னமகிழ்ந்திட செய்வீர் Unparalleled OneNowhere else like Your loveNowhere else like Your presence One glance is enoughWhich will change my lifeIf you say a

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai Read More »

இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen

இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்துபோவேன்தள்ளாடிப்போவேன்-2என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் Iniyum Ummai KetpenNeer Solvathai Naan SeivenEn kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2 Neer PesaavittalNaan Udainthu PovenUrukkulainthu Poven-2En kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum Neer PesaavittaalNaan Thalarnthu PovenThalladippovaen-2En kooda PesungappaPesaama Mattum Irukkaatheengappa-2-Iniyum இனியும் உம்மை

இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen Read More »

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன்தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin Jeyabalamae Engal Seanaitin Karthare Um Vaarthaiyinal pilaithirupomUm Kirubaiyinal nilaithurupom Neere devanam engal senayin karthare Ummai Uyarthiye NangalDesathai Suthantharippom Paakalgal AzhinthidaveUnthan Akkini AnupumeEliyavon Devan

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version