I

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

இருளில் இருக்கும் ஜனங்களும்மரண திசையில் இருக்கும் மனிதரும்வெளிச்சத்தை கண்டிடஒளியாய் வந்தீரே இம்மானுவேல் என்னோடு இருப்பவரேஇயேசுவே பாவ இருள் நீக்கினீரே எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரேஉம்மை உலகம் அறியவில்லைஉம் சொந்தம் ஏற்கவில்லைஉம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர் எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரேஎன்னில் அன்புக்கூர்ந்ததினால்என்னை தெரிந்து கொண்டதினால்உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர் Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும் Read More »

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

Idhayathil Piranthavar Namakaga PiranthavarVaznalil Ellam Kanmanipol Kakapiranthavar Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2 Engum Nallam Engum VallamAllithida Iraivai magan Piranthar – 2 Punithanai Mamari medhu Namakai avatharithar – 2 Enakini Ivar EnakuriyavarEnakuriyavar Ithayathil Endrum avatharithar – 2 Siluvaiyil Padugal SagikaThanaiye Kodukavanthar – 2 Sonna Padi Vanil Idi Vuyirthelum Nayaganai Piranthar – 2 Idhayathil Piranthavar

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர் Read More »

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா

1. வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி, என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி, இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன், என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா, பாவி, இருள் நீங்க வா;

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா Read More »

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே

இறங்கும் தெய்வ ஆவியே – Irangum Deiva Aaviyae 1. இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே. 1.Irangum Deiva AaviyaeAdiyaar AaththumaththilaeParaththin Varam EenthidumMiguntha Anbai Oottridum 2.Ummalae Thontrum JothiyaalEththeasaththaaraiyum AnbaalSambanthamaakki YaavarkkumMei Nambikkaiyai Eenthidum 3.Paraththin Thooya

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே Read More »

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே

1. இளைஞர் நேசா, அன்பரே, அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய், ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன். 2. இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே, பின்வையேன் ஒன்றும் – இப்போதே பூரண ஆவலாய் வந்தேன். 3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன் நீதிக்காய் என்றும் உழைப்பேன் முழுபலத்தால் சேவிப்பேன் உம்மண்டை ஆதலால் வந்தேன். 4. சிறியேன் திடகாத்திரன்; சத்தியம், நீதி, உமக்காய் ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்; ஜீவாதிபதி – நான் வந்தேன். 5. பொன், புகழ், சித்தி,

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே Read More »

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார்

இதோ உன் நாதர் செல்கின்றார் – Itho Un Naathar Selkintaar 1. இதோ, உன் நாதர் செல்கின்றார்;உன்னை அழைக்கும் அன்பைப் பார்!வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீமோட்சத்தின் வாழ்வைக் கவனிபற்றாசை நீக்கி விண்ணைப் பார்இதோ, உன் நாதர் செல்கின்றார்! 3. அவ்வழைப்பை இப்பக்தன்தான்கேட்டே, செல்வத்தை வெறுத்தான்சீர் இயேசுவின் சிலுவைக்காய்எல்லாம் எண்ணினான் நஷ்டமாய். 4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும்அழைப்பு அவன் நெஞ்சிலும்,உற்சாகத்தோடுழைக்கவேதிட சித்தம் உண்டாக்கிற்றே. 5. நாடோறும் நம்மை

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார் Read More »

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும்

இளமை முதுமையிலும் – Ilamai Muthumaiyilum 1. இளமை முதுமையிலும்பட்டயம் தீயாலேமரித்த பக்தர்க்காகவும்மா ஸ்தோத்திரம் கர்த்தரே. 2. உம் நல்லழைப்பைக் கேட்டதும்யாக்கோபப்போஸ்தலன்தன் தந்தை வீட்டை நீங்கியும்உம்மைப் பின்பற்றினன். 3. மற்றிரு சீஷரோடுமேயவீர் விட்டுள் சென்றான்உயர் மலைமேல் ஏறியேஉம் மாட்சிமை கண்டான். 4. உம்மோடு காவில் ஜெபித்தும்உம் பாத்திரம் குடித்தான்ஏரோதால் மாண்டு மீளவும்உம்மைத் தரிசித்தான். 5. பூலோக இன்ப துன்பத்தைமறந்து நாங்களும்,விண் ஸ்தலம் நாட அருளைகர்த்தாவே, அளியும் 6. நாங்கள் உம் பாத்திரம் குடித்தால்நீர் வரும் நாளிலேவாடாத கிரீடத்தை

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும் Read More »

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை

இந்நாளே கிறிஸ்துவெற்றியை – Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று பாடுவோம்.அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம்எக்கேடும் இன்றையத்தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்கீழாய் விழுந்து கெட்டது.அல்லேலூயா. 3.இரண்டு சீஷரோடன்றேவழியில் கர்த்தர் பேசவே,பேரின்பம் மூண்டு, பிறகுஆரென்ற்றியலாயிற்று.அல்லேலூயா. 4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்அற்புத காட்சி கண்டபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்சந்தோஷப் பூரிப்பாயிற்று.அல்லேலூயா. 5.புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்,வழங்கிக் கொண்டிருக்கின்றோம்புளித்த மாவைத் தள்ளுவோம்.அல்லேலூயா. 6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய் நீர் எழுந்தீர் கெம்பீரமாய் வெற்றி சிறந்த உமக்கே மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.அல்லேலூயா.

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா

இப்போது நேச நாதா – Ippothu Neasa Naatha 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்நீர் தாங்கி, மனதார மரித்தீர்;உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,மரண அவஸ்தை உண்டாகையில்,தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;என் தலையை உம் மார்பில்

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா Read More »

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2 இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3 ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் என்

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக Read More »

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு

இஸ்திரீயின் வித்தவர்க்கு – Isthereeyin Viththavarku 1.இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கர்த்தராம் இம்மானுவேலேஓசன்னா. 2.அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா. 3.வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா. 4.சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா. 5.விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கன்னிமரி மைந்தருக்குஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்உன்னதம் முழங்குமெங்கள்ஓசன்னா. 7.அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்ஆதியந்தமில்லாதோர்க்குஓசன்னா. 8.தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா. 1.Isthereeyin Viththavarku (Kannimari Maintharukku)Osanna AarpparippomKarththaraam ImmanuvealaeOsanna. 2.AthisayamaanavarkkuOsanna MuzhakkuvomAalosanai KarththavukkuOsanna 3.Valla AandavarukintruOsanna AarpparippomNiththiya PithavukentrumOsanna

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு Read More »

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

இந்த அருள் காலத்தில் – Intha Arul Kaalathil 1. இந்த அருள் காலத்தில்கர்த்தரே உம் பாதத்தில்பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னேஎங்கள் பாவம் உணர்ந்தேகண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவேபூட்டுமுன் எம் பேரிலேதூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால்செய்த மா மன்றாட்டினால்சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்விட்டதாலும், தேவரீர்எங்கள் மேல் இரங்குவீர். 6. நாங்கள் உம்மைக் காணவேஅருள் காலம் போமுன்னேதஞ்சம் ஈயும், இயேசுவே. 1.Intha Arul KaalathilKartharae

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version