I

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum

இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம் […]

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Read More »

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan

இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 1.திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் நீக்கினார்ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்எல்லாம் செய்ய வல்லவர் 2.விதவையின் கண்ணீரைக் கண்டார்மனதுருகி அழாதே என்றார்கிட்ட வந்து பாடையைத் தொட்டார்மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ் 3.முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேபடுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் 4.தொலைவில் வந்த தன் மகனைக்

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan Read More »

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean

இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்எதற்கும் பயப்படேன்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 1. பயம் என்னை ஆட்கொண்டால்பாடுவேன் அதிகமாய்திருவசனம் தியானம் செய்துஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாதுஇறை அமைதி என்னை காக்கும்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 2. என் சார்பில் இருக்கின்றீர்என்பதை நான் அறிந்து கொண்டேன்எதிராக செயல்படுவோர்திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் 3. சாவினின்று என் உயிரைமீட்டீரே கிருபையினால்உம்மோடு நடந்திடுவேன்உயிர்வாழும் நாட்களெல்லாம் 4. துயரங்களின் எண்ணிக்கையைகணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்கண்ணீரைத் தோற்பையில்சேர்த்து வைத்துப் பதில் தருவீர் 5. மறக்கவில்லை என் பிராத்தனைகள்செலுத்துகிறேன் நன்றி

இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean Read More »

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – Iratham Jeyam Iratham Jeyam

கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் 4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – Iratham Jeyam Iratham Jeyam Read More »

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam

ஐயா உம்திரு நாமம்அகில மெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர்பேரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணும்செவிடரெல்லாம் கேட்கணுமேசுவிசேஷம் சொல்லணுமே

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam Read More »

இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe

இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே )உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே )உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே )ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு

இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe Read More »

Ebinesarae – Immattum uthavina devan neer – இம்மட்டும் உதவின தேவன் நீர்

Ebinesarae – Immattum uthavina devan neer – இம்மட்டும் உதவின தேவன் நீர் இம்மட்டும் உதவின தேவன் நீர்இறுதிவரை என்னோடு நீர்ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்ஆதரவாய் என் உடனிருந்தீர்எபினேசரே எபினேசரேகோடி கோடி நன்றி ஐயா 1. காற்றும் மழையும் பார்க்கவில்லை உள்ளங்கை மேகமும் காணவில்லை வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்துவளமாக மாற்றி விட்டீர் 2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்கரங்களில் ஏந்திக் கொண்டீர் 3. இரத்தம் சிந்தி மீட்டுக்

Ebinesarae – Immattum uthavina devan neer – இம்மட்டும் உதவின தேவன் நீர் Read More »

Ithuvarai nee ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம்

இதுவரை நீ இழந்ததெல்லாம் நூறத்தனையாய் திருப்பிகொள்வாய் முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்இறைவன் இயேசு உண்டேகலங்கிட வேண்டாம் துன்பம் ஓன்று வரும் போது உன் சாபம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே துன்பம் கண்டு துயரடையாதே இறைவன் இயேசு உண்டே தோல்வி ஓன்று வரும் போது உன் பாவம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரேதோல்வி கண்டு துவண்டுபோகாதே இறைவன் இயேசு உண்டே பயந்திடும் நிலை

Ithuvarai nee ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம் Read More »

Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

இரவுகள் நீளமாக தோன்றுதோபகலை காண நீ காண துடிக்கிறாயோ மறந்திட முடியாமல் தவிக்கிறதோ – உன் உள்ளம் நாளையை குறித்து உனக்கு கவலையோ பயந்திடாதே அப்பா இருக்கிறேன் இந்த யுத்தம் என் உடையதுகலங்கிடாதே அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு நீ தான் என் ஆசையே செல்லம் நீ தானே நீ தான் என் ஏக்கமேநினைவெல்லாம் நீ தானே காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ பறந்திட முடியாமல் திகைக்கிறையோ யாரும் இல்லை என்று கலங்கிடுதோ –

Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ Read More »

Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை

இந்நேரம் வந்து என்னை – Innearam Vanthu Ennai பல்லவி இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்! சரணங்கள் 1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவேநீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந் 2. உள்வினை வேர் யாவும் போய்விடவேபோய்விடவே – சுவாமி – போய்விடவே – இந் 3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் –

Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை Read More »

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரைஎன்றும் கர்த்தருன்னைக் காப்பாரே அனுபல்லவி தன்னுடைய காவலுன்மேல்தப்பாம் வைத்துத்தற்காத்துக்தன்னிருகரத்தால் உன்னைத்தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன சரணங்கள் தன்னிரு சிறகுகளின் கீழ்உன்னை மறைத்துத்இன்னமும் திருமன்னாவைஎன்றும் உனக்களித்தேஇன்பமோடே உன்னைத் தாங்கிஎல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்சீருடனே கர்த்தர் காப்பரேபாவ சோதனைகள் உன்மேல்படர்ந்து பிடித்திடாமல்பாலித்தணைத்தே உன்னையேபட்சமோடே பாதுகாத்து – இன்ன ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்துஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்துநீண்ட காலமாக உன்னைநேசித்து

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில் Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் 1.காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும் கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன், – இம் 2.பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version