I

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics

இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருபகிருப – 4நான் இல்ல என் பெலன்இல்லஎன் தாளந்து இல்லஎல்லாம் கிருப } – 2 –கிருப படிக்கல உயரல பட்டதாரிஆகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம்ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குதுஅதிசயங்கள் நடக்குதுவியாதி எல்லாம்மாறினது ஏன் ஏன் ஏன் – 2பாவமெல்லாம் மறைந்ததுசாபமெல்லாம் உடைந்ததுபரிசுத்தமாய் […]

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics Read More »

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா-2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா-2-இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி தரும்

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics Read More »

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார் 1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் தடியாலடித்தசண்டாளர் செய்கையை எண்ணசகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழபிரிய சீஷர் பதறி ஓடசெற்றலர் திரண்டு சூழதேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையாகைகள் சோர்ந்து வீழுதையாசேல்விழிகள் மங்குதையாதேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன் Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்கபுகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிடஅக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

ஐயனே! உமது திருவடி களுக்கே – Iyanae Umathu Thiruvadigaalukku 1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்ந்தர வணைத்தீரே:அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்.தீவினை விலகி நான் திருமுகம் நோக்கதெய்வமே , அருள் கூரும் . 5.கைகாலால் நான்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Read More »

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும்

இரங்கும் இரங்கும் கருணைவாரி,ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி விஷத்தால்அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும் தீமை அன்றி வாய்மை செய்யத்தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும் பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும் Read More »

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்

இன்று இயேசு உயிர்த்ததால்எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரைபோற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால்எல்லாரும் மகிழ்வோம்எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்துபோற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால்வின் மண் முழங்கட்டும்வின் மண் முழங்கி ஆர்பரித்துபோற்றிபாடட்டும் இன்று இயேசு உயிர்த்ததால்நாம் ஆடி பாடுவோம்நாம் ஆடி பாடிதூயனை கொண்டாடிபோற்றிப்பாடுவோம் Intru yesu uyirthathalekkala oosaiyaal vin manninin rajannavaraipottripaaduvom Intru yesu uyirthathalellarum mazhilvomellarum mazhilnthu pugalnthupottripaaduvom Intru yesu uyirthathalvin man muzhangattumvin muzhangi aarparthipottripaadatum Intru yesu uyirthathalnaam aadi paaduvomnaam aadi

Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால் Read More »

Engal Bharatham | John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம்இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும்நாம் ஒரு தாய் மக்களேநம் நிறங்கள் வேறாகினும்நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் – 3இது எங்கள் பாரதம் – 4 1. யுத்தங்கள் மாறணும்சமாதானம் பிறக்கணும்ஜாதி வேற்றுமை

Engal Bharatham | John Jebaraj lyrics Read More »

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2சபையின் தலைவர் இயேசுவேமூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமேஅல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவேசுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2சபைதனில் நிலை நாட்டினீர்புது மனிதனாய் என்னை மாற்றினீர்வாழ்க்கையை செழிப்பாக்கினீர்கிருபையால் உயர்த்துனீர்என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவேகுடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே (உரவிதுவே)ஆவியின் நல்ல தகப்பனேசபை முழுவதும் எங்கள் சொந்தமேவேற்றுமைகள்

Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version