TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

தேவாசனப்பதியும் சேனை – Devasanapathium Senai 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை மனப்படிஆவல் மிகப்படிவணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வெனஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்உத்தம நேசனாம்சத்திய போசனாம்பத்தரின் வாசனாம்நித்திய ஈசனாம்உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்பாவலருடன் வாரதாரையா? இவர்பசியற்றிருந்தவர்பொசிப்பற்றிருந்தவர்வசைபெற்றிருந்தவர்அசைவற்றிருந்தவர்பாவ விமோசன ராசன் தானையா.- இவர் 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்சிங்காரமாய் வருவதாரையா? இவர்சீருற்றதிபனாம்பேர் பெருற்றிறைவனாம்பாருற்றதிபனாம்வேருற்றெழுந்தனாம்சீவ வழி சொல்வரிவர் தானையா.- […]

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை Read More »

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே!

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன் Read More »

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே

பாவிக்கு நேசராரே – Paavikku Nesararae பல்லவி பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரேகிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ! 3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ! 4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ! Paavikku NesararaeYeasu Maanuvealarae Aa Narar 1.Maasattra Devanaar

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே Read More »

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன்

பார்க்க முனம் வருவேன் – Paarkka Munam Varuvean பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார் 1.நிச்சய சாதரண சத்திய வேதனைநின்மல ஞான வரப்பிரசாதனைஉச்சித வாக்ய சுவிசேட போதனைஉன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை 2.முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம்முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம்எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம் 3.ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனைஆத்தும நாயகர் ஆன

Paarkka Munam Varuvean – பார்க்க முனம் வருவேன் Read More »

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா

இத்தரைமீதினில் வித்தகனா – Iththarai Meethinil Vithakana பல்லவி இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்தஉத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது சரணங்கள் 1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோகாதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோவிண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோவேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் 2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயேஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயேஉன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையேஉத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் 3.தேனே, கனியே,

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா Read More »

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே – Sollarum Meingnanarae பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,சுரூபத் தரூபக் கோனாரே – உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்இல்லறந் துறந்து குடிலானாரே – உரை –சொல் சரணங்கள் 1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகுகேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல் 2. அச்சய சவுந்தர அசரீரி – அதிஉச்சித சுதந்தர அருள்வாரி,ஐயா வல்லாவே, மாதேவா

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Read More »

Devathe Oor yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து

தேவதே ஓர் ஏசு வஸ்து – Devathae Oor yeasu Vasthu பல்லவி தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்துதேவன் ஆதியே நமோ அனுபல்லவி ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து – ஒரு – தேவ சரணங்கள் 1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு – தேவ 2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய்நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு – தேவ 3.மாசில்லா நேச

Devathe Oor yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து Read More »

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார்

உனக்கு நிகரானவர் யார் – Unakku Nigaraanavar yaar பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? – இந்தஉலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு சரணங்கள் 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோ?நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோ?நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு 2. கந்தை உரிந்தெறிந்தனை

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார் Read More »

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர

பாதம் வந்தனமே வரப்பிர – Paatham Vanthanamae varapira பல்லவி பாதம் வந்தனமே – வரப்பிரசாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர – பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள் கோனே, சுசிகர – பாதம் 3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா துரை பாலா, சுசிகர – பாதம் 4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும்

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர Read More »

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல

துதி தங்கிய பரமண்டல – Thuthi Thangiya Paramandala பல்லவி துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி 3. திருவான் உல கரசாய்

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல Read More »

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே Yesuvaiyae Thuthi Sei Nee ManamaeYesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae 1.Maasanukathaa Paraapara VasthuNeasakumaaran

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei Read More »

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae

வரவேணும் எனதரசே – Varavenum Enatharasae பல்லவி வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! – வர சரணங்கள் 1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,ஆதார நிராதரா, அன்பான சகோதரா,தாதாவும் தாய் சகலமும் நீயே;நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர 2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,இமையவர் அடி

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version