ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, […]

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae Read More »

ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை-2நீங்க இல்லாம நான் இல்லவே இல்லைஉங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை-2 நீர் ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பாவும் ஒமேகாவும் ஆனவரே-2உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லைஎனக்குள்ளே வாழ்கின்றீரே-2 1.சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரேதள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே-2என்னை எடுத்து அணைத்துக்கொண்டுஉயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும் 2.ஏழை என்று என்னை தள்ளினார்கள்குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்-2உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதேஎன் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும்

ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum Read More »

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட எனக்கு யாரப்பாஇந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா- 2முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரேசோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா-2காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரேகடனை எல்லாம் நொடி

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku Read More »

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga Read More »

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?நீ இயேச தேடி வரமாட்டியா?-2மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2நீ இயேசு கிட்ட வரமாட்டியா?உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2 1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரேபாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமேஆத்துமாவை மீட்டெடுக்கசிலுவையில் மாண்டாரேபாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்மகிமையான சீயோனிலேமகிமையாக நீ வாழ்ந்திடுவாய் 2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்தேடுகின்ற மனிதனே உன்ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையேஆத்துமாவை தந்த

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka Read More »

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனேஎன் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனேஅலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமேநீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமேதேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்கண்ணீர் வடிக்கின்றேன் (2)சிலுவை மரத்தில் உமக்கு வந்த

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil Read More »

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்அவர் அன்பாய் காத்தருள்வார்உன்னை இரட்சித்துநித்ய இராஜ்யமதில்சேர்க்கும் வல்லவரேசேர்க்கும் நல்லவரே 1. சோர்ந்திடும் வேளைகளில்அவர் உன் தன்ஜமேதடுமாரும் வேளைகளில்உன்னை தாங்கி நடத்திடுவார்அவரின் அன்பு மாறா அன்புஅன்பின் எல்லையே (அவர்)அன்பின் ஸ்வரூபியே (2) 2. சிலுவையின் பாடுகளில்ஆற்றிடும் காயங்களைநொறுங்கிய இதயமதைதேற்றிடும் அவர் சமுகம்அவருன் ஒளியே அவரே வழியேசத்யமும் அவரே ஜீவனும் அவரே (2) ஏசு நேசிக்கிறார்Yesu Nesikkirar அவர் அன்பாய் காத்தருள்வார்Avar Anbai Kattarulvarஉன்னை இரட்சித்துVunnai Ratchithuநித்ய இராஜ்யமதில்Nithya Rajyamadilசேர்க்கும் வல்லவரேSerkum Vallavaraeசேர்க்கும் நல்லவரேSerkum Nallavarae 1. சோர்ந்திடும்

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar Read More »

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS

ஏழை எந்தன் மீது அன்பு தேவாஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதாபாவியான எந்தன் மீது நாதாஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா! வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னேபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்துஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்துபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா! உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னைதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே ஏங்குகிறேன் இயேசுவேஎன் அருகில் வாருமேஎன் சுமையும் போகுமேஉள்ளம் சுகமாகுமேபாரமுடன் இயேசுவேஉம் முகத்தைப் பார்க்கிறேன்நல்லவரே இயேசய்யாஎன் சுமையும் போக்குமேபாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்உம் பார்வையால்எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்உம் முகம் காண நேரம்பாரமெனத் தோன்றுதேஉம் துணை தேடா நேரம்சோர்ந்து மனம் வாடுதே தாயைப் போல அணைப்பீர்கண்ணீர் யாவும் துடைப்பீர்தாயும் கூட மறந்தால்என்னை நீரே சுமப்பீர்பேச வாரும் என் தயாளனேஎன்னை தாங்கும் உம் கரத்திலேமாசில்லாத என் குணாளனேஎன்னை ஆளும் மனத்திலேபாசத்தால்

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே Read More »

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரேகனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை 3. அவர்

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த Read More »

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics

ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version