பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae
பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய. […]
பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae Read More »