பா

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய. […]

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae Read More »

பாதை தெரியல -Paathai Theriyalla

LYRICS: Paathai TheriyallaOndrum PuriyallaVaazhvu Neerthaan AiyaSoozhnilai Maatrubavar – YenEdhikaalam ArindhavarUmmaiyae Saardhiduvaen Um Sitham NiraivetrumNaan Ennai TharugindraenYen Vaazhvai MaatridumNaan Ennai Padaikindraen En Yesuvae Naan Ummai NambuvaenEn Yesuvae Naan Ummai Thudhipaen 1. Kalangina Nerangalil, Ummaiyae PatrikondaenVaazhvai Arpanithaen – 2Neer Ellamae Paarthukolveer -2 2.Belaveena Neerangalil,Kirubai ThaangiyadhaeSugamai Vaazha Seidheer- 2 Um Siththathai Niraivetruveer

பாதை தெரியல -Paathai Theriyalla Read More »

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean

பாவத்திலே நான் பிறந்தேன் தேவனையே நான் மறந்தேன் என்னமோ ஆகபோகிறேன் – என் வாழ்க்கை இருளிலே மூழ்கி போனதே -(2) அப்பன் சொத்தில் பங்கை வாங்கி ஆட்டம் போட்டேனே அப்போவெல்லாம் போட்ட ஆட்டம் அளவும் இல்லையே காசெல்லாம் குறைஞ்சி போச்சி கவலைகள் கண்ணீராச்சி காட்சிகள் மறஞ்சி போச்சி கானல் நீருமாச்சி உள்ளதெல்லாம் இழந்து போனதால் என் உறவுகள் என்னை விட்டு விலகி போனதே – பாவத்திலே கஷ்டங்களும் நஷ்டங்களும் என் கழுத்தை நெறிக்குதே பாவங்கள் கோரோனோவை போல்

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean Read More »

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கேயோசேப்பின் குமாரனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கே ஓசன்னா பாடிடுவோம்அவர் செயல்களை புகழ்ந்திடுவோம்சீர் இயேசு இராஜன் சாரோனின் ரோஜாதிரு முகம் தேடி வந்தோம் 1.தேவ மைந்தன் மனுவேலன்இவர் அதிசயமானவரேஇராஜாதி இராஜா இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 2.வான இராஜன் ஞான சீலன்இவர் ஆலோசனை கர்த்தரேநேச குமாரன் நம் இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 3.யூத இராஜன் ஜெய வேலன்இவர் சமாதான பிரபு ஆனார்நேசனும் நாமம் ஓங்கிடவேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar Read More »

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனேகருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2 1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயாஎன் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா 2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2என்னை தூக்கி விட யாரும் இல்லையையாஎன் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா 3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன் இல்லையென்றால்

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics Read More »

பாரெங்கும் சேனை ரதம் – Paarengum Seanai Ratham

பாரெங்கும் சேனை ரதம் – Paarengum Seanai Ratham 1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதேபாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;பாரெங்கும் சேனை வீரர் தீரராய்கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம் பல்லவி வீசுங்கள் வீசுங்கள்கொடி பறக்கவேஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள் 2. பாரெங்குமே நாம் கீதம் பாடியேபாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம்இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள் 3. பாரெங்குமே க்ருபை நதி ஓடபாரெங்குமே போர் செய்யப் போவோமே;பாரெங்குமே மாந்தரை இரட்சிக்கஇரத்தம் அக்கினி விஸ்வாசத்தால்

பாரெங்கும் சேனை ரதம் – Paarengum Seanai Ratham Read More »

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics

பாலர் கூடி நாம் பாடி – Paalar Koodi Naam Paadi பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்பாரில் மனுவடிவாய் – சிறுபாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்தபார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு 2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்மானிலம் மேலினதால்மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்வந்ததிம் மானுவேலால் – சிறு 3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்துமேவியே முன்னணையில்விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்தஉலக இரட்சகனை –

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics Read More »

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam 1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கிதண்டனைக்குத் தப்பினேன்சுத்த ஆவி உம் வல்லமையால்பூரண மீட்பிப்போ தாரும் பல்லவி சுத்த ஆவியே வாரும்!சித்தம்போல் செய்ய வாரும்உள்ளத்தின் தடைகளை நீக்கிஉமக் கேற்ற வீடாய் ஆக்கும் 2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும்மெய் சிந்தை மனமெல்லாம்என்னைக் குருசி லறைந்திடும்என் இயேசுவைப் போலாக்கிடும் – 3. எனக்காய் மாண்ட ஆண்டவர்க்காய்போரிடப் பலம் தாரும்கல்வாரி மேட்டின் தயவை நான்பாவிக்குக் காட்டச் செய்திடும் 4. பூரண ஆனந்த

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics Read More »

பாவ சாபம் நீங்கிடுது – Paava Saabam Neengiduthu

பாவ சாபம் நீங்கிடுது – Paava Saabam Neengiduthu 1. பாவ சாபம் நீங்கிடுதுஆத்மா சுத்தமாகுதுஇருள் எல்லாம் மாறிடுதுஜீவ ஆற்றண்டை வந்தால் பல்லவி நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன்ஜீவ ஆற்றலைகளில்,நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன்பாவம் போயிற்றானதால் 2. துன்பம் பயம் நீங்கிடுதுஜீவ ஆற்றலைகளில்;துக்கம் துன்பம் ஆகிடுதுஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 3. சொகுசு செல்வம் குப்பையாம்லோக இன்பம் வெறுப்பாம்;மீட்பரே எந்தன் இன்பமாம்ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 4. சுய நேசம் கர்வமும்முழுவதும் மாறிப்போம்;மீட்பரின் அன்பு செல்வமாம்ஜீவ ஆற்றைச்

பாவ சாபம் நீங்கிடுது – Paava Saabam Neengiduthu Read More »

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு தேவரீர் காத்திடும் என்னி லென்றும் உம தாவி தந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர் வல்லமையாய் மீட்பீர்; காத்துக் கொள்வீர் உம் தாசனை சாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும் தேவன் நீரல்லவோ! சக்தியற்ற ஆத்துமாவை சக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன் உம் திருப் பீடத்தில் தீயனின் வினையினின்று நாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம் அம்பரன் என்

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics Read More »

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal 1. பாவத்தால் நம் தேசத்தார்கள்அலைகிறார் மூர்க்கத்தால்போர் புரிய தேவை ஆட்கள்முன்னணியில் இடமுண்டு;லோக ஆசை வெறுத்து,தன்னயத்தை அன்பால் கொன்றுபேய்ச் சிறை விடுவித்துஇயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்றுஒன்றாய்ப் போர் செய்வோம்;நம்பிக்கையால் மீட்பை மெய்யாய்பரப்புவோம்ஜெயம் எனக்குமீட்பரின் திவ்ய ரத்தத்தாலே;ஜெயம் எனக்குமீட்பர் ரத்தத்தால்! 2. முன்செல் யுத்தம் மா மும்முரம்,மீட்பர் பாதை காட்டுவார்மெய்யாக செய் உன்னைத் தத்தம்தேவன்பை ஊற்றுவார்;சிறைப்பட்டோர் கூக்குரல்நம்மை எழுப்பி விடுது;தேவாவியின் ஏவுதல்சந்தேகம் பயம்

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal Read More »

பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean

பாவத்தில் நான் மூழ்கினேன்சமாதானமில்லைகறைபடிந்திருந்தேன்எழும்பிடவில்லைகடலின் எஜமானன்என் சத்தத்தைக் கேட்டார்நீரினின்றி உயர்த்தினார்நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்றுமற்றோர் உதவவில்லைகிறிஸ்துதவினார்அன்பு என்னை உயர்த்திற்றுமற்றோர் உதவவில்லைஅன்புயர்த்திற்று 2.என் இதயம் கொடுக்கிறேன்அவரில் சாருவேன்பிரசன்னத்தில் வாழுவேன்துதியைப் பாடுவேன்அன்பு வல்லமை சத்யம்ஆத்துமா பாடிடும்உண்மை சேவை யாவுமேஅவர்க்கு சொந்தமே 3. ஆபத்தில் நோக்கிப் பார்க்கஅவரே இரட்சிப்பார்அன்பினாலே உயர்த்துவார்கோப அலையினின்றுகடலின் எஜமானன் தான்அலைகள் கீழ்படியும்இரட்சகரும் அவரேஇரட்சை பெறு பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன்சமாதானமில்லைகறைபடிந்திருந்தேன்எழும்பிடவில்லைகடலின் எஜமானன்என் சத்தத்தைக் கேட்டார்நீரினின்றி உயர்த்தினார்நானும் சுகமே அன்பு

பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version