TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம்

சத்திய வேதத்தைத் தினம் – Saththiya Vedhathai Dhinam பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய 3. புலைமேவிய மானிட […]

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம் Read More »

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே

ஆரணத் திரித்துவமே – Aarana Thirithuvamae பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் உன்னதமானபோத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்ஆபத் தனைத்தையும் தீரும்;இன்றும் என்றெங்களைச் சேரும்;-திருஇரக்கத்தால் முகம் பாரும்;நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;நம்பரா, கருணாம்பரா,ஞானத் தனு மானத்தொளிர்மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்முக்ய கிருபையின் தேவா,மேவி அடியாரைத் தேவா,-பலவெவ்வினையினின்றும் கா, வா;பாவிகள் நாங்கள்

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே Read More »

Aiyya Umathu siththam – ஐயா உமது சித்தம்

ஐயா உமது சித்தம் – Aiyya Umathu Siththam பல்லவி ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும், அனுபல்லவி மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா சரணங்கள் 1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழி யொப்பிகேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா 2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா 3. வசை, இசை,பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா

Aiyya Umathu siththam – ஐயா உமது சித்தம் Read More »

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் சரணங்கள்1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம் 2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம் 3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தைஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம் 5.

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum Read More »

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் – Kallamurung Kadaiyeanung 1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாததெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. 2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திருமடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுகமுடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. 3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே. 4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளைஓவாத பெருங்குணத்த உத்தமனை

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங் Read More »

Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம்

ஆரிடத்தினில் ஏகுவோம் – Aarinidathil Yeaguvom பல்லவி ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,ஆரிடத்தில் ஏகுவோம்? அனுபல்லவி ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவநேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. – ஆரி சரணங்கள் 1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாதுதாவரமில்லை; நீரேஜீவன் தனையுடைய தேவ குமாரனாகமேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். – ஆரி 2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்துபோவதில்லை, பரமனே,ஞானோபதேச குருவான உம்மை அண்டினஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. – ஆரி 3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்உள்ள பொருளனைத்தையும்முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க

Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம் Read More »

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri பல்லவி தருணமே, பரம சரீரி – எனைத்தாங்கியருள் கருணை வாரி அனுபல்லவி உரிமை அடியார் அனுசாரி – உயர்எருசலை நகர் அதிகாரி – அதி சரணங்கள் 1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன்மகிமை ஒளிர் தேவ சமானிநரர் பிணை ஒரு பிரதானி – இயேசுநாயகன் எனதெஜமான் நீ – அதி – தருணமே 2. ஆதாரம் உனை அன்றி யாரே? – எனைஅன்பாய்த்

தருணமே பரம சரீரி – Tharunamae Parama Sareeri Read More »

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின்

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்கள் 1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய 2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, –

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம் Read More »

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

இந்த வேளையினில் – Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்தஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்குஅஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்ஜீவ வழி காட்டிப் பாவம்

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Read More »

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி

உந்தன் ஆவியே சுவாமி – Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன் 3.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி Read More »

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version