Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – Aathuma Katharai Thuthikintrathae பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா சரணங்கள் 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னைஅனைவரும் பாக்கிய மென்பாரே,முடிவில்லா மகிமை செய்தாரே,-பலமுடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்தமுனியாபி ராமுட ஜனமதன்பால்,நட்புடன் நினைவொடு […]
Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Read More »