தா

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae

1.தாழ்வில் என்னை தாங்கின அன்பேசோர்வில் என்னை சுமந்த அன்பேஅலையில் என்னை அணைத்த அன்பேகடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பேஎன்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோதுஇருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானதுஉம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்பே Lyrics Key: E | Time sig: 6/8 | BPM: 60 1. Thaalvil Ennai Thangina AnbaeSorvil Ennai Sumandha Anbae Alaiyil Ennai Anaitha AnbaeKadalil Karam-piditha […]

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae Read More »

தாய்மடி போலவே -Thaaimadi Polave

தாய்மடி போலவே என் இயேசுவேஉம்மடி தேடி நானும் வந்தேனையா-2தாயைப்போலவே என்னை தேற்றுவீர்தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையாநம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

தாய்மடி போலவே -Thaaimadi Polave Read More »

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரேநல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரேதகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஉங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்தேடி வந்து அன்பை பொழிந்தீரேஉம் கரங்களினால் அணைத்து கொண்டீரே தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரேஉம் கிருபையினால் காத்துக்கொண்டீரே இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்மனிதர் பேசும்

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Read More »

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும்

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum Read More »

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS

தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2 1.துர்க்குணத்தில் உருவானேன்பாவியாக பிறந்தேன்-2தாயின் கருவில் தோன்றும் முன்னேதெரிந்து கொண்ட தெய்வமே-2தாயினும் மேலாய்என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர் 2.பாவத்தில் வாழ்ந்த என்னைதேடி வந்தீரே-2விழுந்து கிடந்த என்னைதோளில் சுமந்து-2தந்தையைப்போல் தேற்றிஅணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர் 3.துரோகி என்று பாராமல்ஜீவன் தந்தீரே-2சிலுவை சுமந்து பாடு பட்டுஎனக்காய் மரித்தீரே-2தோழனாய் தோள் கொடுத்துஉயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS Read More »

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின்

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel Read More »

Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே

தாவீதின் குமாரனேஎனக்கு இரங்குமே – 2வழியருகே அமர்ந்துபுதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே 1.எதற்குமே Layak இல்லஎதற்குமே use இல்ல – 2பார்க்கின்ற மனிதர்கள்பரிகசிக்கும் அளவில் வாழ்க்கைWaste ஆச்சே – 2 – (என்னை)குமாரனே இரங்குமேகுற்றங்களை மன்னியுமே – 2 2. Background எனக்கில்லஎந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2உம்மை அழைக்கின்றபோதுஅதட்டிடும் மனிதர்கள் என்னைச்சுற்றி பெருகிடிச்சே – 2 குமாரனே இரங்குமேஎன்னையும் வாழவைத்திடுமே – 2 3. Acting பண்ணி கூப்பிடலஉம்மை அன்போடு

Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே Read More »

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் தினம் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்நன்றியோடு துதிக்கிறேன் – நான்கைவிடாத என் ஆயனேகல்வாரி நாயகனே -என் 3. துணையாளரே துணையாளரேஇணையில்லா மணவாளரே – என்உணவாக வந்தீரையாஉயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஉலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேனஉயிர்வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்வேனையா –

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra Read More »

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai

தாய் மறந்தாலும் அவர் உன்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் உன்னை வரைந்தவர்ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய் 1.பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை கைவிட்டாலும்-2உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் 2.நம்பினோர் கைவிட்டாலும்நண்பர்கள் விலகிட்டாலும்-2நல்ல நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரேஉண்மை நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் 3.அன்பானவர் மறைந்தாரோஆதரவை இழந்தாயோ-2ஆறுதலின் தேவன் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்உண்மை தேவன் நம் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் தாய் மறந்தாலும் அவர் என்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் என்னை வரைந்தவர்ஒருபோதும்

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai Read More »

தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai

தாயின் மடியில் குழந்தை போலதிருப்தியாய் உள்ளேன்கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையே 1. யேகோவா தேவன் தாயானார்இன்றும் என்றும் பெலன் ஆனார்பால் அருந்தும் குழந்தை போலபேரமைதியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையேநற்செயல்கள் செய்யதேவையானதெல்லாம்மிகுதியாய்த் தந்திடுவார் 2. எந்த நிலையிலும் எப்போதும்தேவையானதெல்லாம் தருவார்ஊழியம் செய்ய போதுமானசெல்வம் தந்து நடத்திடுவார் 3.கீழ்மையாக விடமாட்டார்மேன்மையாகவே இருக்கச் செய்வார்கடன் வாங்காமல் வாழச் செய்வார்கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார் 4. ஏற்ற காலத்தில் மழை பெய்யும்கையின் கிரியைக்கு பலன் உண்டுகர்த்தரே தனது கருவூலமாம்பரலோகம் திறந்தார் எனக்காக 5.

தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai Read More »

Thayana Thagapan – தாயான தகப்பனாய்

தாயான தகப்பனாய்தாங்கி என்னை ஏந்திசுமந்து வந்தீரேஉம் அன்பு கரம் நீட்டிஅள்ளி அணைத்தென்னைதூக்கி சுமந்தீரே உம் அன்பை மறவேன்உமக்காய் வாழ்வேன்என் தாயான தகப்பன் நீரேஎன்னை தாங்கியே சுமந்தீரே 1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரேஎன் தவிப்புகளில் என்னை தேற்றினீரேபெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை 2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரேஉம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரேஇராப்பகலாய் கண்ணுறங்காமல்கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை

Thayana Thagapan – தாயான தகப்பனாய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version