latest tamil christian songs lyrics

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

ஆசித்த பக்தர்க்கு – Aasiththa Baktharkku 1. ஆசித்த பக்தர்க்குசந்தோஷமானதாம்இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்குகனம் புகழ் எல்லாம். 2. ஸ்திரீயின் வித்தானவர்ஓர் கன்னி கர்ப்பத்தில்பிறப்பார் என்று உத்தமர்கண்டார் முன்னுரையில். 3. விஸ்வாச பக்தியாய்மா சாந்த மரியாள்அருளின் வார்த்தை தாழ்மையாய்பணிந்து நம்பினாள் 4. “தெய்வீக மாட்சிமைஉன்மேல் நிழலிடும்”என்னும் வாக்கேற்ற அம்மாதைபோல் நாமும் பணிவோம். 5. மெய் அவதாரமாம்நம் மீட்பர் பிறப்பால்தாயானாள் பாக்கியவதியாம்காபிரியேல் வாக்கால். 6. சீர் கன்னி மைந்தனே,இயேசுவே, தேவரீர்பிதா நல்லாவியோடுமேபுகழ்ச்சி பெறுவீர். 1.Aasiththa BaktharkkuSanthoshamaanathaamInnaalukkaai KarththavukkuKanam Pugal Ellaam 2.Sthireeyin […]

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு Read More »

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை

யேசுவுக்கு நமது தேசத்தை – Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசுவாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு சரணங்கள் 1.கங்காநதி துவக்கி கன்னியாகுமரி வரைஎங்குமே யேசுராசா ஆளவே அவர்சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு 2.விந்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்குமெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்சத்தயமாக வந்த நித்யர்

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் 3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் 4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா 5.ஆத்துமம்

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram Read More »

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi 1.தேவனே உம்மையாந் துத்தியஞ் செய்கிறோம் தேவரீர் கர்த்தனென் றெங்கும்பிரஸ் தாபிப்போம் 2.நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும் 3.சம்மன சோருட சர்வசே னைகளும் சாவிலா மண்டல சக்திகள் யாவரும் 4.சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல் சிந்தையாய் உந்தனின் சீர்புகழ் பாடுவார் 5.சேனையின் தேவனே கர்த்தரே நீர்மிக்க சுத்தரே சுத்தரே சுத்தரே என்கிறார் 6.வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை வாகுடன் காட்டுமே வள்ளலே

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi Read More »

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் – Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் –

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Read More »

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே

அருளே பொருளே ஆரணமே – Arulae Porulae Aaraname 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா

Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Read More »

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமே;மேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்பாறி எழினில் களித்தவர்;கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்;சுத்தம்

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே Read More »

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில்

வினை சூழா திந்த இரவினில் – Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;ஜோதிநட் சத்திரம்

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் Read More »

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam 1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,ஐயரே, நீர் தங்கும்!-இப்போதுஅந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,ஐயா, நீர் இரங்கும். 2. பகல்முழுவதும் காத்தீர், சென்றபகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!பரமனே, இந்த இரவிலும் வாரும்,பாவியை நீர் காரும்! 3. தங்கா தொருபொருளும் என்னிடம்,தங்கா தொருபொருளும்;-யேசுதற்பரனே, நீர் ஒருவரே யென்னில்தங்கித் தயைபுரியும். 4. உயிரே துமையன்றிப் பாவிக்குயிரே துமையன்றி?-என்றன்உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,உத்தமனே, தங்கும். 5. நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,நீர் தங்கிடும்

ஐயரே நீர் தங்கும் என்னிடம் – Aiyyarae Neer Thangum ennidam Read More »

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே

நல்ல தேவனே ஞான ஜீவனே – Nalla Devanae Gnana Jeevane 1. நல்ல தேவனே, ஞான ஜீவனே;வல்ல உமது கருணை தன்னைவாழ்த்திப் போற்றுவேன். 2. போன ராவிலே பொல்லாங்கின்றியே,ஆன நல்ல அருளினாலேஅன்பாய்க் காத்தீரே. 3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையேசாலவும் துதித்துப் போற்றிச்சார்ந்து கொள்ளுவேன். 4. சென்ற ராவதின் இருளைப்போலவே,என்றன் பாவ இருளைப் போக்கி,இலங்கப் பண்ணுமே! 5. இன்று நானுமே இன்பமாகவே,உன்றன் வழியில் நடக்கக் கருணைஉதவவேணுமே! 6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,எளியன் இன்றும் நடக்க ஆவிஈந்தருளுமே!

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே Read More »

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில்

கதிரவன் எழுகின்ற காலையில் – Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்துதி செய்ய மனமே – எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்இடமதில் செல்வதே – என் இஷ்டம். 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலைஆவலாய் நாடி நான் – போற்றுவேன். 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தைநேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். 6. மெத்தையில்

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version