latest tamil christian songs lyrics

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

இன்றைத்தினம் உன் அருள் – Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி, அவற்றின் […]

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே தேவ சுதனை – Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டுமண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Read More »

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – Aathuma Katharai Thuthikintrathae பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா சரணங்கள் 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னைஅனைவரும் பாக்கிய மென்பாரே,முடிவில்லா மகிமை செய்தாரே,-பலமுடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்தமுனியாபி ராமுட ஜனமதன்பால்,நட்புடன் நினைவொடு

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Read More »

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே

தேவனே யேசுநாதனே – Devanae Yesu Naathanae தேவனே, யேசுநாதனே இத்தேவ ஆலயம் வந்திடும்தேவ ஆலயம் வந்தவர்க் கருள்திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் 1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப்பாத்திரர்களோ அல்லவேபாவநாசராம் யேசுவே உம்மால்பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ 2.கூடிவந் தும்மையே பணிந்திடக்குறித்த இச்சிறு ஆலயம்நாடி வந்தவர் யாவருக்குமுன்நல்வசன முளதாகவும் – தேவ 3.தேவனே உமக்கான ஆலயம்பாவியின் சிறு நெஞ்சமேபாவம் யாவையும் நீக்கியே சிறுதேவ ஆலய மாக்கிடும் Devanae Yesu Naathanae IthDeva Aalayam VanthidumDeva Aalayam VanthavarkarulDhivya

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே Read More »

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம்

மாமனோகரா இவ்வாலயம் – Maamanokaraa Ivvaalayam பல்லவி மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,மாமனோகரா! பராபரா! சரணங்கள் 1. பூமியாளும் நாதனே, நரர்போகம் நாடும் நீதனே!நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா 2. நாதனே, இவ்வாலயத்தைநலமாய்த் தந்தாய் தாசர்க்கே;பாதம் போற்றி வாழ்த்துவோம்; குருபரனே, பராபரா, தினம். – மா 3. நின் திருத்தயை பொறுமைநின் திரு மகிமையும்சந்தமாய் நிறைந்திட இதில்சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா 4. தோத்திரம் ஜெபம் தியானம்,தூய்மையாம் பிரசங்கமும்,பார்த்திபா இவ்வாலயத்தில்பக்தியாகவே

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் Read More »

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே

தருணம் இதில் யேசுபரனே – Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவிதரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம் சரணங்கள் 1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம் 2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,சாவுற்றோர்களை

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Read More »

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப்போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன்நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் – போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். – போசனம் 2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;ஓர் காலமும் குறைவாகாத போசனம்;ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். – போசனம் 3. பஸ்காப் பலியின்பொருள் என்னும்

போசனந்தா னுமுண்டோ – Posananthaa Numundo Read More »

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில்

சிந்தை செய்யும் எனில் – Sinthai Seiyum Enil சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் – சிந்தை 1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை 2.திரியேகதேவனே

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில் Read More »

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

பரிசுத்தாவி நீர் வாரும் – Parisuthaavi Neer Vaarum பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமேஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி சரணங்கள் 1. செயல்குண வசனத் தீதுகள் போக,திருச்சபை யதிலிவர் பூரணராக,ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி 2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும் Read More »

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

ஐயனே இவர்க் காசி ஈகுவாய் – Aiyanae Ivarkaasi Eeguvaai பல்லவி ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,மெய்யாய் உன்னைச் சார-என்றும் அனுபல்லவி பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே! சரணங்கள் 1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்பனுவ லிரைப் படியே,-வெகுஆவ லாயுன தருளி னாலுயிர்அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே! 2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன்பொற்றாளிணை போற்றி!-ஓங்குசற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே! 3. இன்று தொட்டிவர் என்று

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version