NAL VAZHIYIL – நல் வழியில்

NAL VAZHIYIL – நல் வழியில் ஆராரோ ஆரி ராராரோ – 4 நீ தூங்க கண் விழிப்பேனே நீ சிரிக்க கவலை மறப்பேனே உம் அருகில் என்றும் இருப்பேனே நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ) பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீகர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும் கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் […]

NAL VAZHIYIL – நல் வழியில் Read More »

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் காணாவேஉந்தன் அனைப்பிலே – ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன்தாகமாய் ஒடினேன்கானல் நீராய் போனதேபாசமாய் நேசமாய்என்னை தேடும் மேய்ப்பனாய்தேடியே தேடியேஎன்னை கண்ட நேசமேநேச இயேசுவேஉமதன்பைப்போலவேதாகம் தீர்க்குமாஇந்த மாய உலகமே – ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியேஉறவுக்காக

Nandri solli solli – நன்றி சொல்லி சொல்லி Read More »

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரேஇயேசு நாதரேநன்மைகள் எந்தன் வாழ்வினில்என்றும் செய்து மகிழ்வாரேநன்றியோடு நன்றியோடுஉள்ளமே துதித்திடுஅவர் வார்த்தை மட்டுமேவாழ்வினில் என்றும் நிரந்தரமாமே 1) நெகிழப்பட்டதும்கைவிடப்பட்டதும்ஒருவரும் கடந்து நடவாததுமாய்இருந்தேனேநித்திய மாட்சிமையாக-என்னைதலைமுறை தலைமுறையாய்மகிழப் பண்ணினீரே 2) மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபையும் சமாதானம்உன்னை விட்டு விலாகாதேநித்திய கிருபையுடனே-எனக்குஇரங்கிடும் தெய்வம் நீரே 3) ஆரவாரத்தோடும் பிரதான தூதரோடும் எக்காள சத்தத்தோடும் வானத்திலே இறங்கிடுமேஆகாயத்தில் எடுத்துக்கொள்வாரே – என்றும்கர்த்தரோடு கூட இருப்போமே Nallavarae vallavarae yesu nadharaeNamaigal endhan vazhvinil

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே Read More »

Nanba Kalangathe – நண்பா கலங்காதே

Nanba Kalangathe – நண்பா கலங்காதே Lyrics: நண்பா கலங்காதே நண்பா கலங்காதே – 2என்னை நடத்தியவர் அவர் உன்னை நடத்திடுவார் நண்பா கலங்காதே – 2 இயேசுவே நல்ல துணையாளரேநித்தமும் நடத்திடும் துணையாளரே – 2 இயேசுவே இயேசுவே நீர் என்னைநல் வழியில் நடத்திநீர் இயேசுவே For I know the plans I have for you,” declares the LORD, “plans to prosper you and not to harm you,

Nanba Kalangathe – நண்பா கலங்காதே Read More »

Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்

Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் எந்நாளும் ஸ்தோத்திரிப்போம் அவர் நல்லவரே வல்லவரே என்றும் துதித்திடுவோம் -2 1. ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர் 2.உந்தன் மறைவினிலே என்னைக் காத்தவரே தீமைகள் சேர்ந்திடா பாதுகாத்தவரே 3.உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம் 4.இருளை மாற்றினீரே ஒளியைத் தந்தவரே தேவனே செய்திட்ட நன்மை பெரிதல்லவா 5.கால்கள் வழுவிடாமல் பாதை காத்தவரே உன்னத தேவனே

Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம் Read More »

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj

  D majநல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரே-2நீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே-2-நல்லவரே 1.காணாத ஆட்டைப்போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை நீர் தேடி வந்தீர்-2 தோள் மீது சுமந்து செல்லும்நல் மேய்ப்பரே-நல்லவரே 2.கல்வாரி அன்பை கொண்டுஎனக்காய் ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமெய் தேவனே-2 புது வாழ்வு எனக்களித்தஎன் நல்ல இரட்சகரே-நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா Nallavare En YesuveNigarilla En Nesarae-2Neer Nallavar Endru PaadaEn Aayul Pothaathae-2-Nallavare 1.Kaanaatha AattaippolaPavathilae TholaintjirunthaeneParalogam VittirangiEnnai Thedi Vantheer-2

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே -John Jebaraj Read More »

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – நன்றி—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்கநெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 தேவையில் தேங்கி நின்றேன்குறைபட விடல நீங்கஆபத்தில் அதிர்ந்து நின்றேன்அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 வியாதியில் வியர்த்து நின்றேன்விடுதலை தந்தது நீங்கவிண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Read More »

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#நடத்திடும் நல்ல தேவன் இயேசுவேகரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவேநடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேபுல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரேஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரேநீதியின் பாதையிலே நடத்திடுவாரே 2. இதயத்தை ஆராயும் தேவனவர்பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரேஆதலாசனைகளை தந்திடுவாரேநித்திய வழியிலே நடத்திடுவாரே 3. போதித்து நடத்திடும் போதகரேகண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரேகூடவே இருந்தென்னை காத்திடுவாரேஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே நடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை SCALE : F#NADATHIDUM NALLA

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE Read More »

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile

நம் வாழ்க்கையாம் படகிலே நம் தேவன் இருக்கின்றார் அவருக்குக் காத்து இருக்கும் போது ஒருபோதும் வெட்கப்படுவதில்லை தேவன் நம்மை பெலப்படுத்திசகாயம் பண்ணுவார் நீதியின் வலது கரத்தினால் நம்மையும் தாங்கிடுவார் தேவன் நம்மைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிப்பார் பலவந்தர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் கர்த்தர் நம்மை வாலாக்காமல் தலையாக்கிடுவார் நம்மை ஒருபோதும் கீழாக்காமல் மேலாக இருக்க செய்வார்

நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile Read More »

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum

நம்பிடுவேன் எந்நாளும் – Nambiduvean Ennaalum 1. நம்பிடுவேன் எந்நாளும்துன்பம் துயரானாலும்;எந்தன் இயேசு நாதனைஅந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும்நாட்கள் தான் கடந்தாலும்என்ன தான் நேரிட்டாலும்இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலேவாழ்கிறார் சுத்தாவிதான்பாதை காட்டி எந்தனைபாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில்பிரார்த்திப்பேன் என் தொல்லையில்கேடு வரும் போதும் நான்கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும்சாகும் அந்த நேரமும்சேரும் மோட்ச வீட்டிலும்,இயேசுவையே நம்புவேன் – நேரங்கள் 1.Nambiduvean

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum Read More »

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean

நம்புவேன் உம்மை நம்புவேன் நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்,உம்மை நம்புவேன் அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும் உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும் நீர் என்னை காப்பாற்றுவீர் உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன் நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்தேசத்தில் என்னை உயர்த்துவீர் உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்

நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean Read More »

நல்லவரே வல்லவரே -Nallavarae Vallavarae

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே -Nallavarae Vallavarae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version