ஆண்டவரே உம் பாதம் | Andavare Um Patham
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டுஅகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்தீபமே உம் வசனம்செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவேதேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு […]
ஆண்டவரே உம் பாதம் | Andavare Um Patham Read More »