csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Paalar Gnayirithu – பாலர் ஞாயிறிது

பல்லவி பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும். அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் – பாலர் சரணங்கள் 1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம், பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம், பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம், ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். – பாலர் 2. தேடி வந்தலையும் தேசிகருண்டு, பாடி ஆர்ப்பரிக்க […]

Paalar Gnayirithu – பாலர் ஞாயிறிது Read More »

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே தேவ சுதனை – Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டுமண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Read More »

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – Aathuma Katharai Thuthikintrathae பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா சரணங்கள் 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னைஅனைவரும் பாக்கிய மென்பாரே,முடிவில்லா மகிமை செய்தாரே,-பலமுடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்தமுனியாபி ராமுட ஜனமதன்பால்,நட்புடன் நினைவொடு

Aathuma Katharai Thuthikintrathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Read More »

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே

தேவனே யேசுநாதனே – Devanae Yesu Naathanae தேவனே, யேசுநாதனே இத்தேவ ஆலயம் வந்திடும்தேவ ஆலயம் வந்தவர்க் கருள்திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் 1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப்பாத்திரர்களோ அல்லவேபாவநாசராம் யேசுவே உம்மால்பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ 2.கூடிவந் தும்மையே பணிந்திடக்குறித்த இச்சிறு ஆலயம்நாடி வந்தவர் யாவருக்குமுன்நல்வசன முளதாகவும் – தேவ 3.தேவனே உமக்கான ஆலயம்பாவியின் சிறு நெஞ்சமேபாவம் யாவையும் நீக்கியே சிறுதேவ ஆலய மாக்கிடும் Devanae Yesu Naathanae IthDeva Aalayam VanthidumDeva Aalayam VanthavarkarulDhivya

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே Read More »

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம்

மாமனோகரா இவ்வாலயம் – Maamanokaraa Ivvaalayam பல்லவி மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும்,மாமனோகரா! பராபரா! சரணங்கள் 1. பூமியாளும் நாதனே, நரர்போகம் நாடும் நீதனே!நாமே வாழ்த்தும் தாசர் நடுவில்தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா 2. நாதனே, இவ்வாலயத்தைநலமாய்த் தந்தாய் தாசர்க்கே;பாதம் போற்றி வாழ்த்துவோம்; குருபரனே, பராபரா, தினம். – மா 3. நின் திருத்தயை பொறுமைநின் திரு மகிமையும்சந்தமாய் நிறைந்திட இதில்சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா 4. தோத்திரம் ஜெபம் தியானம்,தூய்மையாம் பிரசங்கமும்,பார்த்திபா இவ்வாலயத்தில்பக்தியாகவே

MaaManokaraa Ivvaalayam – மாமனோகரா இவ்வாலயம் Read More »

Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை

பல்லவி யேசுவே திருச்சபை ஆலயத்தின்என்றும் நிலைக்கும் மூலைக்கல். அனுபல்லவி பேசற் கரிய மூலைக்ககல் அவர்பெரும் மாளிகையைத் தாங்கும் கல். – யேசுவே சரணங்கள் 1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர்அவமதித்திட்ட இந்த கல்;வாகாய் ஆலய மூலைக் கமைந்துவடிவாய்த் தலைக்கல்லான கல். – யேசுவே 2. ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்அதிசயமான அன்பின் கல்;ஞாலத்துப் பல ஜாதிகள் தமைநட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். – யேசுவே 3. ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்உன்னத விலைபெற்ற கல்;எப்போதும் பரஞ்சோதியாய் நீதிஇலங்கும் சூரியனான கல்.

Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை Read More »

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே

தருணம் இதில் யேசுபரனே – Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவிதரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம் சரணங்கள் 1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம் 2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,சாவுற்றோர்களை

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Read More »

Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே

பல்லவி அருட்கடலே, வரந் தர இது சமயமே; ஐயனே, அருள் தாரும். சரணங்கள் 1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே, கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட் 2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே, உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட் 3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச, இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட் 4. திரியேக தேவா, திருச்சபை பெருக, அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட் 5.

Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே Read More »

Appa Arutkadalae Varam – அப்பா அருட்கடலே வரம்

பல்லவி அப்பா, அருட்கடலே, வரம் துப்பாய் இவர்க்கருள்வாய்! அனுபல்லவி செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும் சென்றறிவித்திட நிறைவாய். – அப்பா சரணங்கள் 1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய பான்மை இவர் சிரமீதே,-திருத் தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி சூட்ட இரங்கும் இப்போதே. – அப்பா 2. நன்னயமாகவே பன்னிரு வேதியர் நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின் சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர் தம்மிலும் வந்தசை வாடி. – அப்பா 3. இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர் ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந் துன்பாய்

Appa Arutkadalae Varam – அப்பா அருட்கடலே வரம் Read More »

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

Arumai Ratchaka Koodi Vanthom – அருமை ரட்சகா கூடிவந்தோம்

பல்லவி அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம தன்பின் விருந்தருந்த வந்தோம். அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க – அருமை சரணங்கள் 1. ஆராயும் எமதுள்ளங்களை,-பல வாறான நோக்கம் எண்ணங்களைச் சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர் திருவருள் கூரும். – அருமை 2. ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள் தேவையாவும் திருப்தி செய்வீர்; கோவே! மா பயபக்தியாய் விருந்து கொண்டாட இப்போ. – அருமை 3. உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து ஒளி முகதரிசன முற்றோம்; சமாதானம், அன்பு

Arumai Ratchaka Koodi Vanthom – அருமை ரட்சகா கூடிவந்தோம் Read More »

Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப் பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும் ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் சிலுவைதனிலே பகுத்தீர்; மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று, சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது பேணுதலுடன் பரி

Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version