csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர்

பல்லவி பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. அனுபல்லவி தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு, பூதலத் துகந்து வந்த புண்ணியனே, யேசு தேவா. – பாதகன் சரணங்கள் 1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே, உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? – பாதகன் 2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் […]

Paathakan En Vinaitheer – பாதகன் என் வினைதீர் Read More »

Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத்

நன்மையேனுஞ்செயத் திறனிலேன் 1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால் நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந் தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர் நன்மையே னுஞ்செயத் திறனிலேன் நவையினேன் 2. நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ கான்பிறங் கலினுறுங் கதழ்விடப் பாந்தளில் ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன் உணர்விலேன் ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே? 3. அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்டு என்னையாய் பொடுபுரன் தென்றுநன் றேதரும் தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்து என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன் 4. ஓரணுத் துணையுநல்

Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத் Read More »

Paavi Intrae Thirumbayo – பாவி இன்றே திரும்பயோ

பல்லவி பாவி இன்றே திரும்பயோ?- நேச வியின் சத்தம் கேளாயோ? அனுபல்லவி மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி.- பாவி சரணங்கள் 1.பாவம் தொடர்ந்து செல்லுமே- பாவ சாபம் அடர்ந்து கொல்லுமே – உனின்ப லாபம் எல்லாமே சபாம் காலமிதுவே காலம் தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு- பாவி 2.எத்தனை போதனை பெற்றாய் – ஜயையோ! சுத்தமாய்ச் சாதனை அற்றாய்- என்றாலும் அத்தனை பாவத்தையும் முற்றுமாக

Paavi Intrae Thirumbayo – பாவி இன்றே திரும்பயோ Read More »

Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ

பாவத்தினை விட்டோடாயோ? பல்லவி ஓகோ! பாவத்தினைவிட்டோடயோ? உள்ளமே யேசு அன்பை நாடாயோ? சரணங்கள் 1.மா கிருபையாக ஏகன் அன்பாக வந்ததிலையோ பூவில் உனக்காக?- ஓகோ! 2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்?- ஓகோ! 3.யூதர்கள் வைய வேதனை செய்ய உன் பவம் செய்த தவர் உளம் நைய- ஓகோ! 4.சிலுவையில் இறுக்க உலகரும நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க.- ஓகோ! 5.அலகை உன் மீது வகைத் தீது ஆவலுடன் செய்வதால்

Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ Read More »

Seer Adai Tharunam Manamae – சீர் அடைதருணம் இதறி மனமே

சீர் அடைதருணம் இதறி மனமே சிதைவு படும் முனமே சீர் அடை தருணம் இதறி மனமே பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ) ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில் நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய் நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ) காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ

Seer Adai Tharunam Manamae – சீர் அடைதருணம் இதறி மனமே Read More »

Vealai Ithu sabayae – வேளை இது சபையே

வேளை இது சபையே நித்திரையை விடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பின நல்வேளை தன்னிலுமே , ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக் கான வொளியடுத்தோம்; மேவுமந்தகார வேஷக்கிரியையை விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுட சரீரமும் ஆத்துமமும் நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல் மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக்

Vealai Ithu sabayae – வேளை இது சபையே Read More »

Vaa Paavi Malaithu – வா பாவி மலைத்து

வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா சரணங்கள் என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே ; உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே , உள்ளபடி வாவேன் – வா உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் , உன் பாவத்தைச் சுமந்தேன் ; சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் , ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா

Vaa Paavi Malaithu – வா பாவி மலைத்து Read More »

Paavi Ennidam Vara – பாவி என்னிடம் வர

பல்லவி பாவி, என்னிடம் வர மனதில்லையா? ஓ! சரணங்கள் 1. பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ, சீவன் தனைப்பெறவே. – ஓ! பாவி 2. இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த் தெருளொளி தனைப் பெறவே. – ஓ! பாவி 3. என் சமாதானம் உன் சுகமாகும், நெஞ்சைப் பூராய்த் திறந்து. – ஓ! பாவி 4. அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ? பரிசுத்தஞ் செய்வேனே. – ஓ! பாவி 5. மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம், விண்ணிலிடங் கிடையா.

Paavi Ennidam Vara – பாவி என்னிடம் வர Read More »

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும் – Vearu Jenmam Veanum பல்லவி வேறு ஜென்மம் வேணும்,-மனம்மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும் சரணங்கள் 1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு 2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு 3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு 4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு 5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத்

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும் Read More »

Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி

பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி Read More »

Untran Suyamathi Neri – உன்றன் சுயமதியே நெறி

உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய

Untran Suyamathi Neri – உன்றன் சுயமதியே நெறி Read More »

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய

பல்லவி அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்டஅந்த நாள் பாக்கிய நாள் அனுபல்லவி அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னைஅன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் – அந்த சரணங்கள் 1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில்அநுதினம் செல்லக் கற்பித்தார்;என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்யஏவினார் என் இரட்சகர் எங்கும் எடுத்துரைப்பேனே – அந்த 2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்குஇந்த உறுதிபண்ணி

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version