csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Thaagam Migunthavarae – தாகம் மிகுந்தவரே

பல்லவி தாகம் மிகுந்தவரே அமர்ந்த தண்ணீரண்டை வாரும்- ஓ! சரணங்கள் 1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே – நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம் வேண்டியதைத் தருவேன். – ஓ! 2.காசுபணமது அற்றுலகந்தன்னில் கஷ்டப்படுவோரே – விசு வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி வாங்கியே சாப்பிடுமே.- ஓ! 3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள் பட்டு உழல்வோரே – வாரும் நேரே உமக்கிளைப்பாறுதலாவியை நேசமாய்த் தந்திடுவேன்.- ஓ! 4.அப்பமல்லாத பொருளையும் திருப்தி ஆகாத வஸ்துவையும் – நம்பித் தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் […]

Thaagam Migunthavarae – தாகம் மிகுந்தவரே Read More »

Innaal Ratchippu – இந்நாள் ரட்சிப்பு

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் பல்லவி இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் ஏற்ற நல் நாள் இ ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் 1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவ சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் – இந்நாள் 2. வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள் 3. உலகச்

Innaal Ratchippu – இந்நாள் ரட்சிப்பு Read More »

Malaiyaathe Nenjamae – மலையாதே நெஞ்சமே

பல்லவி மலையாதே, நெஞ்சமே,-இப்படி நம்மை வகுத்தவனே தஞ்சமே. அனுபல்லவி அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர அருத்தப் பண் கருத்தர்க்கென் றுரித்தல் கொண் டிருத்திக்கொள். – மலை சரணங்கள் 1. கருத்தர் கட்டுவதல்லோ வீடு,-நரர் கட்டும் கிரியைகள் வீண் பாடு, வருத்தப்படுவதென்ன கேடு?-பேயின் மயக்கமெல்லாம் விட்டுப்போடு; தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச் சலியாதிரு, நலியாதிரு தந்தையார் சுதன் வந்த நாள் இது. – மலை 2. எண்ணத்தினால் என்னகூடும்?-தெய்வம் இட்டதல்லோ வந்து நீடும்; மண்ணைச் சதம் என்றெண்ணி,

Malaiyaathe Nenjamae – மலையாதே நெஞ்சமே Read More »

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய்

பல்லவி பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம் சரணங்கள் 1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் கண்கள் ஐந்து திறந்தே;-அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம் 2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி-நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம் 3. பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து-அதை நித்தமும் பரிசுத்த குணத்தில்

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய் Read More »

Paavikalai Oppuravakki kozhvathrku – பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு

பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்துஇட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்தஉச்சித கற்பனை கடந் திச்சையினாலே,துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்துநிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும்.

Paavikalai Oppuravakki kozhvathrku – பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு Read More »

Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே

பல்லவி விலைமதியா ரத்தத்தாலே மீட்கப்பட்டீரே. சரணங்கள் 1. உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ சிலுவையி லேசுபரன்-வலத் திருவிலாவில் வடியும். – விலை 2. நீருமக் குரிமை சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ சீர்மண மகனுடைமை,-நீவிர் சிந்திப்பது கடமை. – விலை 3. ஆகங்கள் அவர்க்கு ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ மோகஇச்சைக ளணுகாதிருத்தல் முக்கியமென்றறியீர். – விலை 4. ஆவியுந் தேவன் அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ தேவதுதிக ளதிலே-எழச் செய்வீர் தினமு மிகவே. -விலை 5. மனமது அவர்க்கு மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ பிளமுறு கேடறிவு-அதைப் பின் தொடர்வது

Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே Read More »

Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு

பல்லவி மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி சரணங்கள் 1.திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய்.- மரி 2.லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய்.- மரி 3.மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்.- மரி 4.மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி

Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு Read More »

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

பல்லவி இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே சரணங்கள் 1. இயேசு நாமம் ஒன்றை நம்பும் ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமமெல்லாம் பேயின் வம்பும் தும்புமாகும் – இயேசு 2. மூவரிலொருவருமாய் முத்தொழில் புரிவோருமாய் ஆவியாய் அனாதியாய் ரூப ரூப வஸ்துவான – இயேசு 3. ஐயன் இயேசையா உரைத்து ஆரணத் தெழுதி வைத்து வையகம் புரக்கும் நாயன் தையல் தரும் தூயசேயன் – இயேசு 4. பார்த்திபன் தாவீது குல கோத்திர கன்னிமரிபால்

Yesu Naamam Ontrai Nambuveer – இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் Read More »

Vaana Ratchiyam Vanthatho – வானராச்சியம் வந்ததோ

பல்லவி வானராச்சியம் வந்ததோ கோகோ! மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ! அனுபல்லவி ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ் ஞான காட்சியர் தோன்றினார்.- வான சரணங்கள் 1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார் வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே என்னிலும் பெரியார் வலியார் அவர் இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான 2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர் பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர் சுந்தரப் பரிபூரணர் காரணர் ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.-

Vaana Ratchiyam Vanthatho – வானராச்சியம் வந்ததோ Read More »

Visuvaasiyin Kaathil Pada – விசுவாசியின் காதில்பட

பல்லவி விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு 2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு 5. என்னாண்டவா, என்

Visuvaasiyin Kaathil Pada – விசுவாசியின் காதில்பட Read More »

Arumarunthoru Sarguru Marunthu – அருமருந்தொரு சற்குரு மருந்து

பல்லவி அருமருந்தொரு சற்குரு மருந்து,அகிலமீடேற இதோ திவ்யமருந்து. சரணங்கள் 1. திருவளர்தெய்வம் சமைத்த மருந்து,தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து. 2. செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து,ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து. 3. இருதய சுத்தியை ஈயுமருந்து,இகபரசாதனம் ஆகும் மருந்து. 4. ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து,அவனியோர் அழியா கற்பக மருந்து. 5. சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து,ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து. 6. உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து,உலவாத அமிழ்தென வந்த மருந்து. 7. தேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து,தேவதேவன்

Arumarunthoru Sarguru Marunthu – அருமருந்தொரு சற்குரு மருந்து Read More »

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

பல்லவி யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,மோசம் போவதேன், மனமே? சரணங்கள் 1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்பூதலம் வந்ததார், மனமே?-கொடும்யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்யபோதகம் செய்ததார், மனமே? – யேசு 2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனதுசிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அலைந்து திரிவதேன், மனமே? – ஏசு 3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்பாதகம் போய் மோட்ச

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version