csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப்பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் சரணங்கள்1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம் 2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம் 3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தைஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் – பாதம் 5. […]

பாதம் ஒன்றே வேண்டும் – Paatham Ontrae veandum Read More »

Nadathi Kaapathun Kadamai – நடத்திக் காப்பதுன் கடமை

நடத்திக் காப்பதுன் கடமை பல்லவி நம்பினேன், உன தடிமை நான், ஐயா;- திடப்படுத்தி என்றனை- நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா சரணங்கள் உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே, மெய் யம்பராபரா, தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி சரணங்கள் 1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள் செய்து பின்வரும் இடர்களை அறுத்து, வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்

Nadathi Kaapathun Kadamai – நடத்திக் காப்பதுன் கடமை Read More »

En Ullam kavarum – என் உள்ளங் கவரும்

என் உள்ளங் கவரும் பல்லவி என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட. அனுபல்லவி என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. – என் சரணங்கள் 1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன், உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன், எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும், இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. – என் 2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட, அத்தனே, உம்மில்

En Ullam kavarum – என் உள்ளங் கவரும் Read More »

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே

ஏசுநாதா உன் அடைக்கலமே பல்லவி அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை 3. சிந்திய உதிரமதும் ஐந்து

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே Read More »

Eesanae kiristhesu Naayakanae – ஈசனே கிறிஸ்தேசு நாயகனே

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே பல்லவி ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! உன்றன் இராஜ்யம் வருவதாக! ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! சரணங்கள் 1.பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக! பாரில் நரர் உயர் தர வாழ்வு பெறுக! நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக! நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக! ஈச 2.நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம் வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம் எல்லோருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும் பல்லவியைப் பாடும் உளம்

Eesanae kiristhesu Naayakanae – ஈசனே கிறிஸ்தேசு நாயகனே Read More »

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் – Kallamurung Kadaiyeanung 1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாததெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. 2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திருமடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுகமுடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. 3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே. 4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளைஓவாத பெருங்குணத்த உத்தமனை

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங் Read More »

Vearoru Thunai Illai – வேறொரு துணை இல்லை

வேறொரு துணை இல்லை பல்லவி நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை இல்லை,- நித்ய பரம போதா. அனுபல்லவி என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ, ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! – நின் சரணங்கள் 1. ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்; ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர்; வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்; ஏதம்[2] இல்லாத அ னாதி திருமகனே.

Vearoru Thunai Illai – வேறொரு துணை இல்லை Read More »

Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம்

ஆரிடத்தினில் ஏகுவோம் – Aarinidathil Yeaguvom பல்லவி ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,ஆரிடத்தில் ஏகுவோம்? அனுபல்லவி ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவநேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. – ஆரி சரணங்கள் 1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாதுதாவரமில்லை; நீரேஜீவன் தனையுடைய தேவ குமாரனாகமேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். – ஆரி 2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்துபோவதில்லை, பரமனே,ஞானோபதேச குருவான உம்மை அண்டினஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. – ஆரி 3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்உள்ள பொருளனைத்தையும்முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க

Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம் Read More »

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே

சித்தம் கலங்காதே பல்லவி சித்தம் கலங்காதே, பிள்ளையே, செய்வதெ னென்று. சரணங்கள் 1. சுத்தனுக்குன் நிலை காட்டு, குவலையெல்லாம் நீ யோட்டு, அத்தனே உந்தனை மீட்டு அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம் 2. மெய்யானுக்குன் குறை சொல்லு, வேண்டியதடைந்து கொள்ளு, துய்யனிடம் நீ செல்லு, துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம் 3. எங்கே நானேகுவே னென்று ஏங்கித் தவிக்காதே நின்று, துங்க னெல்லாத்தையும் வென்று சுகமளிப் பாரோ வென்று. – சித்தம் 4. பரலோக

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே Read More »

yeattru kaathidum yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே

ஏற்றுக் காத்திடும் யேசுவே பல்லவி என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. சரணங்கள் 1. வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்-து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே, எனைச் சேர்த்திடும். – என்னையும் 2. ஜயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட, மனம் உகந்து கோன்,-அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் 3. வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு நேசமாகவே வாழ்வான்,

yeattru kaathidum yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே Read More »

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள்

கிருபை புரிந்தெனை ஆள் பல்லவி கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் சரணங்கள் 1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை 2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள் Read More »

Devaa Thirukadaikan paar – தேவா திருக்கடைக்கண் பார்

தேவா, திருக்கடைக்கண் பார் பல்லவி தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா! வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா. அனுபல்லவி கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா சரணங்கள் 1. மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி, பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா 2. பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை; வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா 3. அந்தி சந்தியும் விடாமல், தந்திரப்

Devaa Thirukadaikan paar – தேவா திருக்கடைக்கண் பார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version