Anish Yuvani

Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley

கடலின் மேல் நடந்திட்டஉம் அற்புத பாதங்கள்எனக்கு முன்னே செல்வதால்எனக்கில்லை கவலைகாற்றையும் கடலையும் அதட்டியஉம் அற்புத வார்த்தைகள்எந்தன் துணையாய் இருப்பதால்எனக்கேது கவலை (என்) ஆராதனை இயேசுவுக்கே-4 உம்மைப்போல என்னை காத்திடஉம்மைப்போல என்னை தாங்கிடஉம்மைப்போல என்னை நடத்திடயாரும் இல்லையே-இயேசய்யாயாரும் இல்லையே-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோநீரே எல்லாம் இயேசுவே-2 நீரே எல்லாம் நீரே எல்லாம்நீரே எல்லாம் இயேசுவே-2 Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley

Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley Read More »

உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae

உம் பிரசன்னம் நிறைவானதேஉம் பிரசன்னம் குறைவற்றதே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோஹி என்னை காண்பவரே – ஆராதனை (4) குறைவுகளில் நிறைவானவர் தேவைகளுக்கெல்லாம் மேலானவர் தம்மண்டை வருவோரை தள்ளாதவர் தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர் நான் நம்பும் மறைவிடம் நீரே – உம் பிரசன்னம் நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர் வனாந்திரங்களில் வழிகாட்டுவார் அவாந்திர வெளிகளை ஆறாக்குவார் நான் நம்பும் கன்மலை நீரே -உம் பிரசன்னம் LYRICS :Um prasanam niraivaanadhaeUm anbendrum kuraivattradhae

உம் பிரசன்னம் நிறைவானதே -Um prasanam niraivaanadhae Read More »

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal

scale:F MINOR.tempo:89.பல்லவி:வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர், 2, இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே. 2.அனுபல்லவி:மகிமையின் தேவனே மகத்துவராஜனே. 2.கவி 1:ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே, 2, என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.மகிமையின்:கவி 2:பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே, 2, என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே. 2.மகிமையின்:கவி 3:மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது, 2, என்

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2 என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

நல்லவரே வல்லவரே -Nallavarae Vallavarae

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே -Nallavarae Vallavarae Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics Read More »

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

இருளில் இருக்கும் ஜனங்களும்மரண திசையில் இருக்கும் மனிதரும்வெளிச்சத்தை கண்டிடஒளியாய் வந்தீரே இம்மானுவேல் என்னோடு இருப்பவரேஇயேசுவே பாவ இருள் நீக்கினீரே எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரேஉம்மை உலகம் அறியவில்லைஉம் சொந்தம் ஏற்கவில்லைஉம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர் எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரேஎன்னில் அன்புக்கூர்ந்ததினால்என்னை தெரிந்து கொண்டதினால்உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர் Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும் Read More »

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும்

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics Read More »

உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (4) கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமேகண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத

உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version