Manonmani

నీ పిలుపు – Nee Pilupu Valana

నీ పిలుపు – Nee Pilupu Valana నీ పిలుపు వలన నేను నశించిపోలేదునీ ప్రేమయెన్నడు నన్ను విడువాలేదునీ కృప కాచుట వలన జీవిస్తున్నానునీ ప్రేమకు సాటీలేదు “2” 1. నశించుటకు యెందరో వేచియున్ననునశింపని నీ పిలుపు నన్ను కాపాడెనుద్రోహము నిందల మద్యలొ నేనడచిననూనీ నిర్మల హస్తము నన్ను భరియించెనుయజమానుడ నా యజమానుడనన్ను పిలచిన యజమానుడ యజమానుడ నా యజమానుడనన్ను నడిపించె యజమానుడ 2. మనుషులు మూసిన తలుపులు కొన్నైననునాకై నీవు తెరచినవీ అనేకములుమనొవేదనతో నిన్ను విడచి […]

నీ పిలుపు – Nee Pilupu Valana Read More »

Elshadaai Nambuvaen – எல்ஷடாய் நம்புவேன்

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

Elshadaai Nambuvaen – எல்ஷடாய் நம்புவேன் Read More »

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Style : 6/8Chord : G major முடிவில்லா இரக்கத்தின் தெய்வமேநிகரில்லா அழகே என் இயேசுவே உம்மை பாட வந்தேன்உம்மை புகழ வந்தேன்என்னை வாழ வைத்த இயேசுவை நான் வாழ்த்த வந்தேன் என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான் 1. மனிதர்கள் பார்ப்பதுபோல் பார்ப்பதில்லையேஉள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்லஒருபோதும் என்ன கை விட்டதுமில்லை என்னை வாழ

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Read More »

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2 இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயாஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை 1. தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரைய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா 2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்சிலுவையில் உம்மையே அர்பணித்தீர் என்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் Read More »

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே –

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal

scale:F MINOR.tempo:89.பல்லவி:வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர், 2, இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே. 2.அனுபல்லவி:மகிமையின் தேவனே மகத்துவராஜனே. 2.கவி 1:ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே, 2, என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.மகிமையின்:கவி 2:பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே, 2, என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே. 2.மகிமையின்:கவி 3:மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது, 2, என்

வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

ELLAME NEERTHANAIYA SONG LYRICS

ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL எல்லாமே நீர் தான் ஐயா-4எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன்பெலன் அற்றவன்-2யாராய் இருந்தாலும்உதவிகள் செய்வது நீர்தானையா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 1.கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லைசெல்லவோ வழியும் இல்லை-2 உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2நினைப்பவர் ஒருவரும் இல்லைநினைத்தருளும் ஐயா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 2.காற்றும் மழையும்

ELLAME NEERTHANAIYA SONG LYRICS Read More »

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | PAS.JOHN JEBARAJ

தீர்க்கன் உரைத்த தீர்க்கமேஆகம நிறைவேற்றமேஇஸ்ரவேலின் பாடலேபூர்வகால தேடலே எந்தன் முகவரி சேர்ந்ததேபுறஜாதி என்னை மீட்டதே மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர்இவரை அன்றி வேறு ஏது ரட்சகர் இவருக்கீடு வேறில்லஇவர் நாமத்திற்கு இணையில்லஎந்தன் இயேசுவே… 1. தமது சாயலை மனிதனில்நம் தேவன் வைத்தது அதிசயம்தேவன் தாமே படைத்ததைஅவன் ஆள செய்ததும் அதிசயம் பாவம் வந்த காரணம்வீழ்ந்ததே அன்று என் இனம் அதை மீட்க வந்த நிவாரணம்அவர் மனித மீட்பின் பூரணம் – 2எந்தன் இயேசுவே… திரன திரன

THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | PAS.JOHN JEBARAJ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version