ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே

லலலாலலாலலா

அன்பின் மாதிரி ஆனவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார் – ஏழ்மை

D#m
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
G#m D#m
மன்னவனை வாழ்த்துவோம்
B
விண்ணும் மண்ணும் போற்றும்
A#m
நல்ல தேவன் அவர்

D#m
வாழ்வின் பாதை மாற்றவே
G#m D#m
ஒளியாய் உலகில் வந்தாரே
B
வானாதி வானம் போற்றும்
A#m
கர்த்தர் அவர்
F# C#
ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்
F# C#
தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்
B G#m
தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்
C# A#m
தந்த தேவன் ஒருவர் ஒருவரே
B G#m
நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்ல
C# A#7
இரட்சகரும் அவரே

D#m C#
அன்பின் மாதிரியானவர்
D#m C#
அழகில் என்றென்றும் சிறந்தவர்
G#m C#
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
A#7
இன்று பிறந்தார்

D#m C#
தூதர்கள் சூழ்ந்து பாடிட
D#m C#
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
G#m C#
வானோர் போற்றும் உன்னதர்
A#7
இன்று பிறந்தார்

✝️38. நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு,
நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல,
என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்
கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச்
செம்மையானதைச் செய்கிறதுண்டானால்,
நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல
உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

And it shall be,
if thou wilt hearken unto all that I command thee,
and wilt walk in my ways,
and do that is right in my sight,
to keep my statutes and my commandments,
as David my servant did;
that I will be with thee,
and build thee a sure house,
as I built for David,
and will give Israel unto thee.

I இராஜாக்கள்: I Kings : 11: 38??

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version